ம.பி. தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு: என்டிடிவி, சிஎஸ்டிஎஸ் கருத்துக் கணிப்பில் தகவல்

மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் போட்டியில் காங்கிரஸை விட பாஜக முன்னிலையில் இருக்கிறது என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய…

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ராணுவத்தில் இணையும் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள்

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இந்திய ராணுவத்தில் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இணைக்கப்பட உள்ளன. அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்கின் அப்பாச்சி ரக…

இந்திய-வங்கதேச வேலியில் தேனீக்கள் வளர்ப்பு: குற்றங்களை தடுக்க பிஎஸ்எஃப் புதிய வியூகம்

 இந்திய-வங்கதேச எல்லையிடையே போடப்பட்ட வேலிகளில் தேனீக்களை வளர்ப்பதன் மூலம் ஊடுருவல் உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்க எல்லைப் பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்)…

தமிழகத்தில் திமுக சர்வாதிகார ஆட்சி நடத்துகிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு

 தமிழகத்தில் காவல் துறையை வைத்து சர்வாதிகார ஆட்சியை திமுக நடத்தி வருகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.…

தீபாவளிக்குள் அகவிலைப்படி உயர்வு வழங்காவிட்டால் போராட்டம்: தமிழக அரசுக்கு போக்குவரத்து ஓய்வூதியர்கள் கெடு

தீபாவளிக்குள் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியாகாவிட்டால் போராட்டம் நடத்த அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின்…

நிஜ்ஜார் கொலையில் ஆதாரம் எங்கே? கனடாவுக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்புள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரத்தை அளிக்கும்படி, கனடாவிடம் நம் நாட்டு துாதரக உயர் ஆணையர்…

மாணவர்களுக்கு அழுகிய முட்டை வினியோகம்

‘அரசு பள்ளி மாணவர்கள் என்றால், தி.மு.க.,வுக்கு இளக்காரமாகி விட்டது; அழுகிய முட்டை வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, தமிழக…

நேபாளத்தில் நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் வீடு இன்றி தவிக்கும் 2 லட்சம் மக்கள்

நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 2 லட்சம் பேர் வீடின்றி பரிதவிக்கின்றனர். அவர்கள் கடும் குளிரில் திறந்தவெளியில் தூங்குகின்றனர். நேபாளத்தின்…

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சொத்துகளை குவிக்கும் திமுக அமைச்சர்கள்: அண்ணாமலை குற்றச்சாட்டு

அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, திமுக அமைச்சர்கள் சொத்துகளை குவித்து வருகின்றனர் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். திருச்சி விமானநிலையத்தில்…