மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ., பள்ளிகள் திட்டத்தில் இணையாமல் தமிழக அரசு புறக்கணித்ததால், தமிழகத்துக்கான 1045 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு…
Category: சமூகம்
மாவட்டம் முழுதும் பனை மரங்கள் அழிப்பு: தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
மாவட்டம் முழுவதும் பனை மரங்களை அழித்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பனை தமிழர்களின் அடையாளம். 90 அடி உயரம்…
சிவில் வழக்குகளில் உயர்நீதிமன்றங்களின் இடைக்கால தடை தானாக நீங்காது: உச்சநீதிமன்றம்
‛‛ சிவில், கிரிமினல் வழக்குகளில் உயர்நீதிமன்றங்களின் இடைக்கால தடை தானாக நீங்காது”, என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. உச்சநீதிமன்றம் தனது உத்தரவில்…
“இந்தியாவின் சக்திவாய்ந்த மனிதர் மோடி” – ஆங்கில நாளிதழ் பட்டியலில் தொடர்ந்து முதலிடம்
பிரபல ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள இந்தியாவின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறார். அவரைத்…
மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த எம்எல்ஏ-க்கள்: இமாச்சலில் பாஜக வேட்பாளர் வெற்றி
மாநிலங்களவைத் தேர்தலில் இமாச்சல பிரதேசத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார். கர்நாடகாவில் 3 இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது.நாடாளுமன்ற மாநிலங்களவையில் விரைவில்…
குலசையில் இருந்து பாய்ந்தது ரோகிணி: ராக்கெட் சோதனை வெற்றி
குலசையில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். அங்கு தற்காலிக கான்கிரீட் ஏவுதளம் ஒன்றை இஸ்ரோ அமைத்து…
தமிழகத்தில் இனி தி.மு.க.,வைத் தேடினாலும் கிடைக்காது: பிரதமர் மோடி பேச்சு
‛‛தமிழகத்தில் இனி தி.மு.க.,வைத் தேடினாலும் கிடைக்காது” என நெல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நடந்த…
தமிழகத்திற்கு பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள்: எல்.முருகன்
பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும் போது பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை வழங்கி வருகிறார் என மத்திய அமைச்சர் எல்.முருகன் பாராட்டினார்.…
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் செமி கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை கூடம்: பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ திரவஇயக்க உந்தும வளாகத்தில், ஒருங்கிணைந்த செமி கிரையோஜெனிக் இன்ஜின் சோதனைக் கூடம் ரூ.800 கோடி…