ஆராய்ச்சி அகாடமியை தொடங்குவதற்காக சென்னை ஐஐடி – ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஒப்பந்தம்

சென்னை ஐஐடி, ஆஸ்திரேலியாவின் டேக்கின் பல்கலைக்கழகம் இணைந்து சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி அகாடமியை தொடங்க திட்டமிட்டது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்…

‘ஒன்று கூடி பயணித்தால் தான் இந்தியா வளர்ந்த நாடாகும்’

”அனைவரும் ஒன்றுகூடி பயணித்தால்தான், இந்தியா வளர்ந்த, வலிமையான நாடாககும்,” என, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் கூறினார். சென்னை பெரவள்ளூரில், ‘நமது…

துபாய், மாலத்தீவை பின்னுக்கு தள்ளி உலகின் கவனத்தை ஈர்த்த லட்சத்தீவு

பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தால் துபாய், மாலத்தீவை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் லட்சத்தீவு ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஹாலிவுட் திரைப்பட…

பரம்பரை சொத்துக்களை விற்று 40 காளைகள் வளர்க்கும் விவசாயி: ஜல்லிக்கட்டில் பரிசுகளை குவித்து அசத்தல்

புதுக்கோட்டை அருகே, கைக்குறிச்சியில் பரம்பரை சொத்துக்களை விற்று, 40 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வரும் விவசாயி தமிழ்செல்வன், 56, அனைத்து ஜல்லிக்கட்டுகளில்…

‘திறன் கல்வியை மேம்படுத்தினால் பொருளாதார இலக்கை எட்டலாம்’ நிபுணர்கள் கருத்து

‘இளைஞர்களுக்கு திறன் கல்வியை வழங்கினால், தமிழக அரசின் 1 டிரில்லியன் டாலர் என்ற, 83 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார இலக்கை…

சிறிய ரக ராக்கெட்களை ஏவுவதற்காகவே குலசேகரன்பட்டினத்தில் புதிய ஏவுதளம் : இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்

சிறிய ரக ராக்கெட்களை ஏவுவதற்காகவே குலசேகரன்பட்டினத்தில் ஏவுதளம் உருவாக்கப்படுகிறது என்று இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்தார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்…

கார்கில் மலைப்பகுதியில் இரவு நேரத்தில் தரையிறங்கி சி-130ஜே விமானம் சாதனை

இந்திய விமானப் படைக்கு சொந்தமான சி-130 ஜே விமானம், கார்கில் மலைப்பகுதியில் இரவு நேரத்தில் முதல் முறையாக தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.…

“அரசின் நலத்திட்டங்களால் பயனடைந்த கோடிக்கணக்கான மக்கள்”: பிரதமர் மோடி பெருமிதம்

“மத்திய அரசின் நலத் திட்டங்களால், கடந்த 9 ஆண்டுகளில் கோடிக்கணக்கான மக்கள் பயன் அடைந்துள்ளனர்” என பிரதமர் மோடி கூறினார். ‘விக்சித்…

என்ஐஏ அதிகாரிகள் அமெரிக்கா பயணம்

இந்தியாவுடன் தொடர்புடைய பல்வேறு வழக்குகள் குறித்து அமெரிக்காவின் எஃப்பிஐ அதிகாரிகளைச் சந்தித்து கலந்தாலோசனை நடத்த தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) அதிகாரிகள்…