தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் தரிசனம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி (27.2.24) இரவு சுவாமி தரிசனம் செய்தார். மதுரை அருகேயுள்ள வீரபாஞ்சானில் நேற்று மாலை…

ஆந்திராவில் குடும்ப அரசியல் மேலோங்கி விட்டது: மாநில பாஜக தலைவர் புரந்தேஸ்வரி கருத்து

ஆந்திராவில் வெகு விரைவில் சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் மாநில கட்சிகளுக்கும், தேசிய கட்சிகளுக்கும் மிக முக்கியமானதாக…

மிசா கைதிகளுக்கு மீண்டும் ஓய்வூதியம்: சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் அறிவிப்பு

நாட்டில் கடந்த 1975-ல் மிசா எனப்படும் உள்நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்பு சட்டத்தின் கீழ் அவசர நிலையை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி…

3,132 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: மத்திய அமைச்சர் அமித்ஷா பாராட்டு

இந்திய கடற்படை, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், 3,132 கிலோ எடையுள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது…

சிக்கிமின் ரங்போ நகரில் முதல் ரயில் நிலையம்: திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்

சிக்கிம் மாநிலத்தில் ரயில்வே நெட்வொர்க் என்பது இல்லாமல் இருந்தது. சிக்கிம் மக்கள் போக்குவரத்துக்கு சாலை, வான் மார்க்கத்தையே நம்பியிருந்தனர். ரயில்வே வசதி…

இந்தியாவைப் போல சீன இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும்: அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்

சீன இறக்குமதிக்கு இந்தியா தடைவிதித்துள்ளதைப் போல அமெரிக்காவும் பரிசீலிக்க வேண்டும் என அமெரிக்க எம்.பி.க்கள் இருவர் அதிபர் ஜோ பைடனிடம் வலியுறுத்தியுள்ளனர்.…

உத்தர பிரதேசத்தில் ரூ.3,000 கோடி முதலீட்டில் ஏவுகணை, வெடிமருந்து ஆலை தொடக்கம்

அதானி குழுமம் சார்பில் உத்தர பிரதேசத்தில் ரூ.3,000 கோடி முதலீட்டில் ஏவுகணை மற்றும் வெடிமருந்து உற்பத்தி ஆலைகள் தொடங்கப்பட்டு உள்ளன. அதானி…

மணல் குவாரிகள் மூலமாக சட்டவிரோத பணப்பரிமாற்றம்; 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் – உச்ச நீதிமன்றம்

மணல் குவாரிகள் மூலமாக சட்ட விரோதமாக கிடைத்த தொகையை சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுத்தியதாக அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்கில், திருச்சி,கரூர்,…

ஆதார் அட்டை முடக்கப்பட்டாலும் தேர்தலில் வாக்களிக்க முடியும்: தேர்தல் ஆணையம்

முடக்கப்பட்ட ஆதார் அட்டைகளால் ஒருவர் வாக்களிப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி பிரிதிநிதிகள் குழுவுக்கு தலைமைத் தேர்தல்…