ரோஹிங்கிய முஸ்லிம்கள் வெளியேற்றம் வடகிழக்கு விபரீதம் தவிர்ப்பு

  சோவியத் யூனியன் 1988ல் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய சமயம், காஷ்மீரில் தாக்குதல் நடத்த திட்டமிடுவதற்காகவே அல்காய்தா அமைப்பினர் பெஷாவரில் ஐ.எஸ்.ஐ.…

ரயில் நிலையங்களில் பன்னோக்கு சேவைகள்

பல்வேறு போக்குவரத்துகள் இருந்தாலும் கூட ரயில் போக்குவரத்துக்கு பிரத்யேக இடம் உள்ளது. நடுத்தர வகுப்பினர் சௌகரியமாக தொலைதூரங்களுக்கு பயணிக்க ரயில்களே உறுதுணையாக…

பஞ்சத்தை விரட்டிய பஞ்சாபிய சகோதரர்கள்

  ராமநாதபுரம் மாவட்டத்தில் எப்போதுமே வறட்சியின் நிரந்தர ஆட்சிதான்.  அபிராமம் பேரூரிலிருந்து செம்மண் சாலையில் மூன்று கி.மீ. பயணிக்கும்போது வழி நெடுக…

காவிரி புனிதம், காவிரி சுத்தம்?

  தமிழகத்தின் ஜீவநதியாகிய காவிரி நதி கடந்த சில மாதங்களாக, வறண்டு கிடந்த அவலத்தை பார்த்தோம். கடந்த இரண்டு வருடங்களில் ஒருசில…

கிராமியப் பெண்கள்: மூலிகை வழியே முன்னேற்றம்

தமிழகத்தில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கித் திட்டத்தின் கீழ் காடுவளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வனப்பகுதிகளில் பயன்தரும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு…

கொடுப்போம், பெறுவோம்! பயன்படுவோம், பயனடைவோம்!

ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி சென்னையில் நடந்த ஆர்.எஸ்.எஸ். ஹெச்.எஸ்.எஸ். ரத்ததானிகள் மொபைல் அப்பிளிகேஷன் ‘ஆப்’ அறிமுக நிகழ்ச்சியில் அனைத்து இந்திய…

கருணை மிகுந்தவர்களின் கரூர்

கருர் மாவட்டம் பசுபதிபாளையம் அருகே கொளந்தானூரில் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் முனியன். இவர் 65 ஆண்டுகளாக லைட் ஹவுஸ் கார்னரில்…

நாடு நெடுக சிறுவர்கள் உயிர் குடிக்கும் ‘நீல திமிங்கல’ விஷம் பரவுது

இருபது ஆண்டுகளுக்கு முன் இண்டர்நெட் வந்த புதிது. பட்டி மன்றம் நடத்துவார்கள். இண்டர்நெட்டால் நண்மையா தீமையா என்று. குண்டு தயாரிக்க, தற்கொலை…

நொறுங்கத் தின்றால் நூறு வயது

வெற்றிகரமாக உண்ணாவிரதத்தை முடித்து படிப்படியாக உணவின் அளவை கூட்டி மீண்டும் எப்பொழுதும்போல் சாதாரண அளவு உணவை உணவை உண்ண ஆரம்பித்துவிட்டோம். ஆனால்…