மணல் தொழிலதிபர் வீட்டில் ரெய்டு

சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரத்தில், சென்னையில் உள்ள மணல் ஒப்பந்ததாரர் வீடு மற்றும் உறவினர் வீட்டில், அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.…

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோடம்பாக்கத்தில் மாற்று திறனாளிகள் சாலை மறியல்

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் கோடம்பாக்கத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர்.…

அனைவரையும் உள்ளடக்கிய ஊழலற்ற அரசு தேவை: மோடி

துபாயில் நேற்று நடந்த சர்வதேச அரசுகள் உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ”உலகிற்கு தற்போது அனைவரையும் உள்ளடக்கிய ஊழலற்ற…

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை பொருளாதார கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டது.…

ரூ.700 கோடி செலவில் அபுதாபியில் சுவாமி நாராயண் கோயில்: பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்

ரூ.700 கோடி செலவில் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். 2 நாள் பயணமாக…

துபாயில் பிரதமர் உரைக்கு முன் புர்ஜ் கலீஃபாவில் ஒளிர்ந்த ‘இந்திய குடியரசின் கவுரவ விருந்தினர்’

துபாயில் பிரதமர் நரேந்திர மோடி (14 .2 .24 ) உரையாற்றுவதற்கு முன், அங்குள்ள உலகின் மிக உயர புர்ஜ் கலீஃபா…

புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரத்தில் சிறுதானிய சிற்றுண்டி: முதல்வர் ரங்கசாமி தொடங்கிவைத்தார்

 புதுச்சேரி அரசு மற்றும் அரசுஉதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு மாலை நேர சிறுதானிய சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி நேற்று மாலை…

”தேர்தல் பத்திர திட்டம் சட்ட விரோதமானது”: ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

தேர்தல் பத்திர திட்டம் சட்ட விரோதமானது என தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், அத்திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். கடந்த 2017-18-ம் ஆண்டு…

‘டிஷ்யூ பேப்பர்’ ஆலைக்கு ‘டெண்டர்’ கோரியது டி.என்.பி.எல்.,

டி.என்.பி.எல்., நிறுவனம், ஆண்டுக்கு 34,000 டன் டிஷ்யூ பேப்பர் தயாரிக்கும் திறன் உடைய தொழிற்சாலையை, திருச்சியில் அமைக்க உள்ளது. தற்போது, ஆலையில்…