‘சித்த மருத்துவத்தை உலகளவில் கொண்டு செல்வது அவசியம்’

”சித்த ஓலைச்சுவடி மருத்துவத்தை உலகிற்கு கொண்டு செல்வது மருத்துவ மாணவர்கள் மற்றும் சமூகத்தின் கடமை,” என, ஆயுஷ் அமைச்சக இணை செயலர்…

கொங்கு மண்டலத்தில் பலத்தை காட்டி தி.மு.க., – அ.தி.மு.க.,வுக்கு பா.ஜ., சவால்

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நடந்த ‘என் மண்; என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில், மக்கள் கூட்டத்தை திரட்டி, கொங்கு மண்டலத்தில்…

பி.எம்.ஸ்ரீ., பள்ளி திட்டத்தை புறக்கணித்த தமிழகம் மத்திய அரசின் ரூ.1045 கோடி நிதியுதவி நிறுத்தம்

மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ., பள்ளிகள் திட்டத்தில் இணையாமல் தமிழக அரசு புறக்கணித்ததால், தமிழகத்துக்கான 1045 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு…

மாவட்டம் முழுதும் பனை மரங்கள் அழிப்பு: தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மாவட்டம் முழுவதும் பனை மரங்களை அழித்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பனை தமிழர்களின் அடையாளம். 90 அடி உயரம்…

சிவில் வழக்குகளில் உயர்நீதிமன்றங்களின் இடைக்கால தடை தானாக நீங்காது: உச்சநீதிமன்றம்

‛‛ சிவில், கிரிமினல் வழக்குகளில் உயர்நீதிமன்றங்களின் இடைக்கால தடை தானாக நீங்காது”, என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. உச்சநீதிமன்றம் தனது உத்தரவில்…

“இந்தியாவின் சக்திவாய்ந்த மனிதர் மோடி” – ஆங்கில நாளிதழ் பட்டியலில் தொடர்ந்து முதலிடம்

பிரபல ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள இந்தியாவின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறார். அவரைத்…

மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த எம்எல்ஏ-க்கள்: இமாச்சலில் பாஜக வேட்பாளர் வெற்றி

மாநிலங்களவைத் தேர்தலில் இமாச்சல பிரதேசத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார். கர்நாடகாவில் 3 இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது.நாடாளுமன்ற மாநிலங்களவையில் விரைவில்…

குலசையில் இருந்து பாய்ந்தது ரோகிணி: ராக்கெட் சோதனை வெற்றி

குலசையில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். அங்கு தற்காலிக கான்கிரீட் ஏவுதளம் ஒன்றை இஸ்ரோ அமைத்து…

தமிழகத்தில் இனி தி.மு.க.,வைத் தேடினாலும் கிடைக்காது: பிரதமர் மோடி பேச்சு

‛‛தமிழகத்தில் இனி தி.மு.க.,வைத் தேடினாலும் கிடைக்காது” என நெல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நடந்த…