3 நாள் பயணம்: வரும் 15ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி வரும் மார்ச் 15, 16, 18 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பிரசாரம் செய்கிறார். 15ம் தேதி சேலத்திலும், 16ம்…

வி.சி., கட்சி நிர்வாகி வீட்டில் இரண்டாவது நாளாக சோதனை

சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா வீடு உட்பட ஐந்து இடங்களில்,…

தனியார் நிறுவனத்தின் ‘அக்னிபான்’ ராக்கெட் இந்த மாத இறுதிக்குள் விண்ணில் ஏவப்படுகிறது

அக்னிகுல் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் ‘அக்னிபான்’ எனும் சிறியராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இந்த மாத இறுதிக்குள் ஏவப்பட உள்ளது. சென்னை ஐஐடியுடன் இணைந்து ‘அக்னிகுல்…

ஊழல், வாரிசு அரசியலை ஒழித்தவர் பிரதமர் மோடி: முக்தார் அப்பாஸ் நக்வி புகழாரம்

மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகரில் நடந்த தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான முக்தார் அப்பாஸ்…

பாலியல் புகாரில் சிறைத் தண்டனை பெற்ற முன்னாள் டிஜிபி தலைமறைவு

பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்…

மாலத்தீவுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர் எண்ணிக்கை 33% குறைந்தது

மாலத்தீவு தலைநகர் மாலேவில் இருந்து ‘அதாது’ என்ற ஆன்லைன் செய்தி சேனல் செயல்படுகிறது. இந்த சேனல் வெளியிட்டுள்ள செய்தியில், “கடந்த 2023-ம்…

ஜாபர் சாதிக்குக்கும் எனக்கும் தொடர்பு இல்லை: முத்தியால்பேட்டை காங்கிரஸ் பொறுப்பாளர் விளக்கம்

புதுச்சேரியில் (7.3.24) செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை, “போதைப் பொருள் நடமாட்டத்தில், தமிழகத்தின் ஜாபர் சாதிக் கூட்டாளிகள், புதுச்சேரியில் அரசியல் கட்சியுடன்…

உடையார்பாளையத்தில் கண்டறியப்பட்ட 500 ஆண்டுகள் பழமையான அரிகண்டம் சிலை

அரியலூர் வரலாற்று ஆய்வு மையத்தினர், வரலாற்று ஆய்வாளர்கள் சங்கத் தலைவர் மணியன் கலியமூர்த்தி தலைமையிலான தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர்கள் உள்ளிட்டோர்…

குற்ற வழக்குகளில் சரண் அடைபவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களிலேயே சரண் அடைய வேண்டும்

கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் சரணடைபவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களிலேயே சரணடைய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில…