மதுபான கொள்கை ஊழலில் முக்கிய சதிகாரர் கேஜ்ரிவால்: நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை பதில்

டெல்லி திஹார் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ள டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தன்…

மக்கள் சொத்தை அபகரிக்க முயற்சிக்கும் காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

மத்திய பிரதேசம் மாநிலம் மொரீனா பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இங்குள்ள மக்கள் தேசத்தை முதன்மையாக கருதுபவர்களை எப்போதும்…

மக்களை மிரட்டி பணம் பறிக்கும் காங்கிரஸ்: அனுராக் தாக்கூர் ஆவேசம்

‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடனேயே மக்களை மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்து விடுகிறது’ என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார்.…

‘ரேஷன் அரிசி கடத்தல் கும்பலை உடனே கைது செய்ய வேண்டும்’

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தும் கும்பல், வழக்கறிஞர் ஒருவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம்…

கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு ஒபிசி ஒதுக்கீடு வழங்கியது சமூக நீதிக்கு எதிரானது: பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எதிர்ப்பு

கடந்த 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட‌ மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கர்நாடகாவில் 12.92% முஸ்லிம் மக்கள் உள்ளனர். இவர்களுக்கு கல்வி மற்றும் வேலை…

ராமஜென்ம பூமி அறக்கட்டளை வழிகாட்டுதலுடன் இலங்கையில் ‘ராமாயண பாதை யாத்திரை திட்டம்’

ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திரஅறக்கட்டளையின் வழிகாட்டுதலுடன், இலங்கையில் ராமாயணத்துடன் தொடர்புடைய இடங்களைப்பிரபலப்படுத்த ‘ராமாயண பாதையாத்திரைத் திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது. அயோத்தியில் பிறந்த ராமர்,…

குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மிக இலகுவான குண்டு துளைக்காத பாதுகாப்பு கவசத்தை உருவாக்கியுள்ளது. இந்த ஜாக்கெட் 6…

மிரட்டி பணம் பறித்தது உட்பட பல வழக்குகளில் தொடர்புடைய நொய்டா ‘தாதா’ ரவி தாய்லாந்தில் சிக்கினார்

மேற்கு உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் ரவி கானா. இவர் பழைய இரும்பு பொருட்களை சட்டவிரோதமாக விற்று வந்தார். படிப்படியாக 16 பேர்…

ஏழை மாணவர்களுக்கான அன்னதான உணவை சாப்பிட்ட சர்ச்சை: கனடா வாழ் இந்திய வம்சாவளியின் வங்கி வேலை பறிபோனது

கனடா நாட்டின் டிடி வங்கியில் தகவல் விஞ்ஞானியாக பணியாற்றிவந்தவர் இந்திய வம்சாவளி மெஹுல் பிரஜாபதி. மளிகைப் பொருட்களுக்கான செலவை குறைப்பது குறித்து…