சீமைக்கருவேல மரங்களை அகற்ற கொள்கை வகுத்து 2 ஆண்டுகளாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை: உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி

சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான கொள்கைகளை வகுத்து 2 ஆண்டுகளாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை என அதிருப்தி தெரிவித்துள்ள சென்னை உயர்…

‘இந்தியா தலையிட்டு தீர்வு காண வேண்டும்’ இலங்கை எம்.பி.,க்கள் புதுடில்லியில் முகாம்

இலங்கை தமிழர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக, யாழ்ப்பாணம் எம்.பி.,யும், வடக்கு மாகாண முன்னாள் முதல்வருமான விக்னேஸ்வரன் உள்ளிட்ட தலைவர்கள் புதுடில்லியில் முகாமிட்டு…

அக்ரஹாரம் அமைத்து தந்ததற்கு ஆதாரம் வாணாதிராயர் கல்வெட்டு கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடிக்கு அருகில் உள்ள பிராமணக்குறிச்சியில், வாணாதிராயர், அக்ரஹாரம் அமைத்து தந்ததற்கு ஆதாரமான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு உள்ளது. சிவகங்கை மாவட்டம்,…

60,000 டன் ரேஷன் பருப்பு: அதிக விலைக்கு வாங்க முயற்சி

தமிழக நுகர்பொருள் வாணிப கழகம், ரேஷனில் வழங்க, 60,000 டன் கனடா மஞ்சள் பருப்பு வாங்க உள்ளது. வெளிச்சந்தையில் இம்மாதம் முதல்…

நித்தியானந்தாவின் கைலாசாவுடன் ஒப்பந்தம் செய்த பராகுவே அமைச்சரின் பதவி பறிப்பு

நித்தியானந்தாவின் ‘கைலாசா’ கற்பனை தேசத்துடன் ஒப்பந்தம் செய்த பராகுவே வேளாண் துறை அமைச்சர் அர்னால்டோ சாமோராவின் பதவி பறிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டின்…

97 தேஜஸ் போர் விமானங்கள், 150 ஹெலிகாப்டர்கள்: ரூ.2.23 லட்சம் கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்புதல்

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ரூ.2.23 லட்சம் கோடி மதிப்பிலான…

திருச்செந்தூர் கோவிலில் அர்ச்சகர்களுக்கு பயிற்சி கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

‘உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டத்தின் கீழ், பயிற்சி பள்ளிகளில் பயின்றவர்களை திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி…

மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் 2 ஐஎஸ் ஆதரவாளர்கள் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை

கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த நவம்பர் 19-ம் தேதி முகமது ஷாரிக் (25) என்பவர் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்தது. இதில்…

சுயஉதவி குழு பெண்களுக்கு ட்ரோன் பயிற்சி வழங்கும் திட்டம்: பிரதமர் மோடி இன்று தொடங்குகிறார்

பிரதமர் அலுவலகம் நேற்று விடுத்த செய்தியில் கூறியிருப்பதாவது: அரசின் முன்னணி திட்டங்கள் அதன் பயனாளிகளுக்கு குறித்த நேரத்தில் சென்றடைவதை உறுதி செய்து,…