உச்ச நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கருக்கு சிலை

அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உச்ச நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைத்தார். உச்ச…

சீனாவில் பரவும் நிமோனியா: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அவசர கடிதம்

சீனாவில் பரவி வரும் நிமோனியா காய்ச்சல் அதிக பாதிப்புகளை உருவாக்கி வருவதையடுத்து மாநில, யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அவசர ஆலோசனை…

இரவு நேரத்தில் ஊரின் மத்தியில் அண்டாவை வைத்து திருடுபோன 26 பவுன் நகையை மீட்ட கிராம மக்கள்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள பெரிய பொக்கம்பட்டியைச் சேர்ந்தவர்கள் ராகவன்-பாண்டியம்மாள் தம்பதி. இரு தினங்களுக்கு முன் வேலைக்குச் சென்ற இருவரும், மதியம்…

துப்புரவு பணியால் ஏழைகளுக்கு உதவி – கோவை தொழிலாளிக்கு பிரதமர் மோடி பாராட்டு

வானொலியில் நேற்று ஒலிபரப்பான ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: தமிழகத்தின் கோவையில் வசிப்பவர் லோகநாதன். ஏழை குழந்தைகள் கிழிந்த…

கூட்டுறவு வங்கிப் பணம் மோசடி – கேரள கம்யூனிஸ்ட் முன்னாள் தலைவரை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு 2 நாள் அனுமதி

கேரளாவில் கூட்டுறவு வங்கிப் பணம் மோசடி வழக்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் அவரது மகனை 2 நாட்கள்…

தமாகா தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை: ஜி.கே.வாசன் அறிவிப்பு

தமிழ் மாநில காங்கிரஸ் தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை. கூட்டணி குறித்து ஜனவரி இறுதியில் அறிவிப்போம் என்று கட்சியின்தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.…

போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக தமிழகம் முழுவதும் 15 நாட்களில் 248 பேர் கைது

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்கும் வகையில் ‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின்…

உயிர் உள்ளவரை போராட்டம் தொடரும் விவசாயிகள் அறிவிப்பால் நெருக்கடி

திருவண்ணாமலை, ‘சிப்காட்’ பிரச்னையில், உயிர் உள்ளவரை போராட்டத்தை தொடர்வதாக, ஜாமினில் விடுவிக்கப்பட்ட விவசாயிகள் அறிவித்துள்ளதால், அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மேல்மா…

இந்தியாவின் ஏற்பாட்டில் இந்தோனேசியாவில் சிறுதானிய உணவு திருவிழா

சிறுதானியங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தோனேசியாவில் உணவுத் திருவிழாவுக்கு இந்தியா ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து ஆசியானுக்கான இந்திய தூதர்…