உயிரியல் படிக்காதவர்களும் எம்பிபிஎஸ் படிப்பில் சேரலாம்: தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான ‘நீட்’ தகுதித் தேர்வு தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) புதிய…

ஆயுர்வேதம் குறித்து தவறான விளம்பரம் செய்யவில்லை: பதஞ்சலி நிறுவனம் திட்டவட்டம்

தவறான விளம்பரங்கள் அல்லது பிரச்சாரங்களை வெளியிட்டிருந்தால் உச்ச நீதிமன்றம் எங்களுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கலாம் அல்லது மரண தண்டனை விதிக்கலாம் என்று…

காஷ்மீர் எல்லையில் 104 அடி உயர தேசியக் கொடி

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டம், திர்த்வால் பகுதியில் 104 அடி உயர தேசியக் கொடியை இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை நிர்மாணித்துள்ளது. ராணுவத்தின்…

தொல்லை கொடுப்பதற்காக ‘டிரான்ஸ்பர்’ : ஓய்வு நாளில் தலைமை நீதிபதி புகார்

‘எனக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, ‘டிரான்ஸ்பர்’ செய்யப் பட்டேன்’ என, பணி ஓய்வு பெற்ற அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை…

ஒரு தரப்பை திருப்தி செய்யும் அரசியலையே காங்கிரஸ் எப்போதும் செய்து வருகிறது: அமித் ஷா குற்றச்சாட்டு

ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை ஓய்வடைய உள்ளது. இந்நிலையில்…

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு

திருச்சியைச் சேர்ந்த உதயகுமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: லால்குடி ஒன்றியம் மருதூர் கிராமத்தில் பிரதமரின்…

சிப்காட் தொழிற்பேட்டையை விரிவாக்கம் செய்வது அவசியம் இல்லை

 வேளாண் நிலங்களை கையகப்படுத்தி, செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டையை விரிவாக்கம் செய்வது அவசியம் இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி கூறினார். திருவண்ணாமலை…

ராமர் கோவில் கும்பாபிஷேகம் பக்தர்களுக்கு தயாராகும் கூடாரங்கள்

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களின் வசதிக்காக கூடாரங்கள் அமைக்கும் பணிகளில் அம்மாநில…

ஆபத்தான சூழலில் தென் மாவட்டங்கள் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி வேதனை

”தொடரும் ஜாதிய ஒடுக்குமுறை சம்பவங்களால், தென் மாவட்டங்கள் ஆபத்தான சூழலை நோக்கி செல்கிறன” என, புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர்…