மலைவாழ் மாணவர்களுக்கு இலவச கல்வி தரும் தம்பதி

அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் தம்பதி, மலைவாழ் மாணவர்களுக்கு, வாரம் ஒரு நாள், இலவசமாக பாடம் கற்பித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம்,…

கண் தானத்தோடு தேகதானமும் செய்த பெரியவர்

சென்னை பெரம்பூரை சேர்ந்த சேர்ந்தவர் எல்லப்பமுதலியர் எண்பத்தெட்டுவயது பெரியவர் .  இவர் பகுதியின் முக்கிய  பிரமுகர். தனது மூன்று மகன்கள் இரண்டு மகள்கள்.…

மாணவர்களின் மன அழுத்தத்தை திட்டம் மத்திய அரசுக்கு

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவீட்டில், மாணவர்களை தேர்வு தொடர்பான மன அழுத்தம் இல்லாதவர்களாக வைக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இதற்காக ஒன்பதாம்…

துயரத்திலும் இறக்க குணம்

மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், உயிரிழந்த தனது மகள் மற்றும் மகனின் கண்களை தானம் செய்த டீ கடைக்காரர். சுற்றுச்சுவர் இடிந்து…

ரூ.97 லட்சம் நன்கொடை – பேராசிரியை தாராளம்

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற பேராசிரியை, தன் ஓய்வூதியத்தை, கல்வி மையங்களின் மேம்பாட்டுக்காக நன்கொடையாக வழங்கி, அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.…

பழைய ரூபாய் நோட்டுகளுடன் தவித்த இரு மூதாட்டிகளுக்கு முதியோர் உதவித்தொகை திருப்பூர் ஆட்சியர் ஆணை வழங்கினார்

பழைய ரூபாய் நோட்டுகளுடன் தவித்த மூதாட்டிகளுக்கு முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான உத்தரவை ஒரே நாளில் ஆட்சி யர் க.விஜயகார்த்திகேயன் வழங்…

மனிதநேயத்தை முன்னிறுத்திய பேச்சுவாா்த்தையில் ஈடுபட இலங்கை ஒப்புக் கொண்டுள்ளது

இலங்கையின் அதிபராக அந்நாட்டின் முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் சகோதரரும், முன்னாள் பாதுகாப்பு செயலருமான கோத்தபய ராஜபட்ச கடந்த 18-ஆம் தேதி…

ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு இனி இணைய தளத்திலும் சேவை

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ஆவாஸ் யோஜனா கடன் இணைக்கப்பட்ட மானிய சேவைகள் அவாஸ் போர்ட்டல்,…

பாரத் கீ லட்சுமி

நாட்டு மக்களின் நலம் மீது அக்கறை காட்டுவதில் தொடர்ந்து பாடுபட்டு வரும் பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்கள் மன் கீ…