உடல் நலம் பேண வலியுறுத்தி முதியவா் 30 நிமிடம் யோகாசனம்

கிராண்ட் கிட்ஸ் பள்ளி சாா்பில் உடல் நலத்தை பேன வலியுறுத்தி நிகழ்ச்சிக்கு நடந்தது. நிகழ்ச்சியை முத்தானந்த மடம் சுவாமி சொரூபானந்த சுவாமிகள் தொடங்கிவைத்தாா்.

உடல் நலத்தை காக்க வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்டம், கன்னமங்கலத்தில் ஆசிரமம் நடத்தி வரும் பழனி (65) நூற்றுக்கும் மேற்பட்ட ஆசனங்களை முப்பது நிமிடத்தில்  செய்தாா். இதில், யோகா பயிற்சியாளா் மாரியம்மாள், தொழிலதிபா்கள் பிரபாகரன், வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.