கரோனா சூழலை அறிய அன்றாடம் 200 பேருடன் உரையாடும் பிரதமா் மோடி

நாட்டில் கரோனா சூழல் தொடா்பாக நாளொன்றுக்கு 200-க்கும் மேற்பட்டோருடன் பிரதமா் மோடி உரையாடுகிறாா். இதில் மாநில ஆளுநா்கள், முதல்வா்கள், மாநில சுகாதாரத்…

சவூதி அரேபியாவில் ஊரடங்கு உத்தரவு

சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்அஸிஸ், திங்கள் மாலை முதல் 21 நாட்கள் நாட்டில் இரவு 7 மணி முதல்…

கோதாவரி – காவிரி ஆறு இணைப்பு திட்டம், 100 சதவீதம் நிறைவேற்றப்படும்

 ”கோதாவரி – காவிரி ஆறு இணைப்பு திட்டம், 100 சதவீதம் நிறைவேற்றப்படும்; அதன் மூலம், தண்ணீர் பிரச்னை இல்லாத மாநிலமாக தமிழகம்…

அயோத்தி தீர்ப்பின் அடிப்படையில் கிடைத்த இடத்தில் நூலகமும், மருத்துவமனையும் கட்ட முடிவு

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த நிலத்தில் ராமர் கோயில் கட்ட கடந்த ஆண்டு…

மக்களின் அன்பும் ஆதரவும் பாதுகாக்கும் – மோடி

போடோலாந்து பிரிவினைவாத அமைப்புகளுடன் மத்திய மற்றும் அஸ்ஸாம் மாநில அரசுகள் ஒப்பந்தம் மேற்கொண்டதற்குப் பிறகு, அதை கொண்டாடும் விதமாக அஸ்ஸாமின் கோக்ரஜார்…

தமிழகத்திற்கு அடிக்குது ஜாக்பாட். வாக்குறுதியை காப்பற்றிய மத்திய அரசு

2017 ஆம் ஆண்டு  அப்போது  நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி   தமிழ்நாட்டில் ராணுவத்தளவாட  உற்பத்தி மையம்  அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி…

சென்னை புத்தக காட்சியில் விஜயபாரதம் பிரசுரம்

சென்னையில் நடக்கும் புத்தக காட்சியில் நமது விஜயபாரதம் பிரசுரம் அரங்கு எண் 48,49, அரங்கில் விஜயபாரதம் தேசிய வார இதழுக்கான சந்தா…

விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பது மட்டுமில்ல, நல்ல எதிர்காலத்தை உருவாக்குவதே குறிக்கோள் – பிரதமர்

துமகூரில் நடைபெற்ற  விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் 3-வது தவணையை வெளியிட்டார். தும்கூரு …

தன் உயிரை கொடுத்து பெண்ணை காப்பற்றிய இளைஞர்

திருவள்ளூர் மாவட்டத்தில் மப்பேடு என்கிற பகுதியில் மாலை சுமார் 6 மணி அளவில், மாரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 27 வயது பெண்…