சென்னை புத்தக காட்சியில் விஜயபாரதம் பிரசுரம்

சென்னையில் நடக்கும் புத்தக காட்சியில் நமது விஜயபாரதம் பிரசுரம் அரங்கு எண் 48,49, அரங்கில் விஜயபாரதம் தேசிய வார இதழுக்கான சந்தா…

விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பது மட்டுமில்ல, நல்ல எதிர்காலத்தை உருவாக்குவதே குறிக்கோள் – பிரதமர்

துமகூரில் நடைபெற்ற  விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் 3-வது தவணையை வெளியிட்டார். தும்கூரு …

தன் உயிரை கொடுத்து பெண்ணை காப்பற்றிய இளைஞர்

திருவள்ளூர் மாவட்டத்தில் மப்பேடு என்கிற பகுதியில் மாலை சுமார் 6 மணி அளவில், மாரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 27 வயது பெண்…

இனி வரும் நிதியாண்டில் ஏற்றுமதி அதிகரிக்கும்

நிச்சயமற்ற உலகளாவிய நிலைமை, அதிகரித்து வரும் பாதுகாப்பு வாதம் ஆகியவற்றுக்கு மத்தியில், நாட்டின் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில், 330 — 340…

இந்தியாவில் இரண்டாம் தானியார் ரயில் தொடக்கம்

நாட்டின் முதல் தனியாா் ரயில் தில்லி-லக்னௌ இடையிலான தேஜஸ் ரயில் ஏற்கெனவே இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு…

ஆசைப்பட்டு சேவை செய்வதற்கு அனுமாரைப் பார்

சேவையிலும் பொதுநலம் போர்க்களத்தில் நினைவு இழந்து கிடக்கும் லட்சுமணன் உயிரைக் காப்பாற்ற அனுமார் சஞ்சீவினி மூலிகை கொண்டுவரப் புறப்பட்டார். மூலிகை அடையாளம்…

உடல் நலம் பேண வலியுறுத்தி முதியவா் 30 நிமிடம் யோகாசனம்

கிராண்ட் கிட்ஸ் பள்ளி சாா்பில் உடல் நலத்தை பேன வலியுறுத்தி நிகழ்ச்சிக்கு நடந்தது. நிகழ்ச்சியை முத்தானந்த மடம் சுவாமி சொரூபானந்த சுவாமிகள்…

கங்கை நதியை பிரதமர் மோடி ஆய்வு செய்தார்

“நமாமி கங்கை திட்டத்தை” மறு ஆய்வு செய்யவும், கங்கை நதி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கவும் பிரதமர் மோடி,உ.பி., மாநிலம் கான்பூர் சென்றார்.…

மலைவாழ் மாணவர்களுக்கு இலவச கல்வி தரும் தம்பதி

அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் தம்பதி, மலைவாழ் மாணவர்களுக்கு, வாரம் ஒரு நாள், இலவசமாக பாடம் கற்பித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம்,…