இந்தியாவின் 90 சதவீத பகுதிகளில் ஆர்எஸ்எஸ் பணிகள் – 5 ஆண்டுகளில் 14 ஆயிரம் ஷாகாக்கள் அதிகரிப்பு

இந்தியாவின் 90 சதவீத பகுதிகளில் ஆர்எஸ்எஸ் பணிகள் நடைபெறுவதாகவும், நரேந்திர மோடி பிரதமரான பிறகு 13,584 கிளைகள் (ஷாகா) அதிகரித்துள்ளதாகவும் ஆர்எஸ்எஸ்…

ஆர்எஸ்எஸ் பிரமுகர் குடும்பத்தோடு கொலை – மம்தா அரசுக்கு கண்டனம்

மேற்கு வங்கத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் குடும்பத்தோடு கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை 24 மணிநேரத்தில் கைது செய்ய வில்லையெனில் போரட்டத்தில் இறங்கப்போவதாக…

அழகிய இந்தக் குடும்பம் – இன்று இல்லை

படத்தில் இருப்பவர்கள் பந்து பிரகாஷ் பால் (35) மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தவர். இவரது மனைவி…

இந்திய எல்லை முன்பை விட வலிமையாக உள்ளது ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சு

மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் ஆண்டுதோறும் விஜயதசமி விழா, கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல், நேற்று இந்த விழா…

அடித்துக் கொல்லுதல் இந்தியாவுக்கு எதிரானது – மோகன் பாகவத்

‘அடித்துக் கொல்லுதல் என்ற வார்த்தை இந்திய வரலாற்றிலேயே கிடையாது. அது வேறொரு கலாசாரத்தில் இருந்து வந்தது. இந்தியாவை சிறுமைபடுத்த இந்த வார்த்தையைப்…

ஆர்.எஸ்.எஸ் விஜயதசமி விழாவில் சிவ நாடார்

மராட்டிய மாநிலம்  நாக்பூரில் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நிகழ்ச்சி ஒன்றை இன்று நடத்தியது.  இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர்…

காஷ்மீர் நடவடிக்கைக்கு மோகன்பகவத் பாராட்டு

நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ் விஜயதசமி விழாவில், மத்திய அமைச்சர்கள் நிதின்கட்காரி, வி.கே.சிங், மகாராஷ்ட்டிர முதல்வர் பட்னாவிஸ், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் ஆகியோர்…

ஆர்.எஸ்.எஸ் தொண்டுகளால் காஷ்மீரில் தேசபக்தி வலுப்பட்டது

ராஜஸ்தானில் புஷ்கர் நகரில்  நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் மூன்று நாள் அகில பாரத சமன்வய கூட்டம் செப்டம்பர் 9 அன்று நிறைவடைந்தது.  நாடு…

விஜயதசமி பண்டிகை – சிறப்பு விருந்தினராக ஹெச்சிஎல் நிறுவனர் சிவ் நாடாருக்கு ஆர்எஸ்எஸ் அழைப்பு

ஆர்எஸ்எஸ் சார்பில் அதன் தலைமை அலுவலகத்தில் வரும் அக்டோபர் 8-ம் தேதி நடக்கும் விஜயதசமி பண்டிகைக்கு சிறப்பு விருந்தினராக ஹெச்சிஎல் நிறுவனர்…