ஒதுக்க வேண்டியதும்! ஒதுக்க முடியாததும்!

இட ஒதுக்கீடு குறித்த செதிகளும் போராட்டங்களும், அரசியல்வாதிகளின் அறிக்கைகளும் இடம் பெறாத  பத்திரிகைகளோ, நாட்களோ  இல்லை. அந்தளவிற்கு தங்கள் சமூகத்தை பிற்படுத்தப்பட்ட…

கடவுளின் பூமி கேரளாவை மார்க்சிஸ்டுகள் கொலைக்களமாக்கும் கோரம்

உலகம் முழுவதும் மார்க்சிஸம் காலாவதியாகிவிட்டது. சில நாடுகளில் பெயரளவில் இருந்தபோதிலும் கூட மார்க்சிஸம் நீர்த்துப்போய்விட்டது. ஆனால் கேரளாவில் கொலைவெறி அரசியலை நடத்திவரும்…

பயங்கரவாதிகள் அடிக்கும் கொட்டம் மதத்தின் பேரால் வக்கிர திட்டம்

கடந்த வாரம் அமெரிக்காவின் ஓர்லேண்டோவில் ‘பல்ஸ் நடன கிளப்’பில் ஞாயிற்றுக்கிழமை இரவு கேளிக்கையில் ஈடுபட்டிருந்த 49 இளம் அமெரிக்கர்களை கண்மூடித்தனமாக சுட்டுக்…

ஹிந்து கடவுளர் விக்ரக திருட்டுக்கு விழுகிறது முற்றுப்புள்ளி?

ஆஸ்திரேலியா சென்ற மோடியிடம் இந்தியாவில் தமிழகத்தில் இருந்து கடத்திவரப்பட்ட இரண்டு சிலைகளை அந்நாட்டு பிரதமர் டோனி அப்போர்ட் இந்தியப் பிரதமர் மோடியிடம்…

தலாக் முறைக்கு 61 இஸ்லாமிய நாடுகளில் தடை பாரத முஸ்லிம் பெண் என்ன ஏமாளியா?

முஸ்லிம்கள் ஷரியத் சட்டத்தின் படிதான்  தங்களது வழக்குகள் விசாரிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள். காமல் சிவில் கோடு எனப்படும்…

மோடி அரசிற்கு நன்றி சொல்லி மகிழுது நரிக்குறவர் சமூகம்

தங்களுக்கு பழங்குடியினர் (ST) அந்தஸ்து அளித்துள்ள மோடி அரசுக்கு நரிக்குறவர் சமூகத்தினர் மனதார நன்றி தெரிவிக்கிறார்கள் இந்த இரு பேட்டிகளில்: தேவராயநேரி,…

காங்கிரசின் ஹிந்து விரோத அக்கிரமம்!

மாலேகாம் (மகாராஷ்டிரா) வெடிகுண்டு  வழக்கை விசாரித்த மகாராஷ்டிர மாநிலத்தின் பயங்கரவாத எதிர்ப்பு சிறப்புக் குழுவின் (Anti & Terrorism Squad –…

ஆரியர் படையெடுப்பு அபத்தம்’: டாக்டர் அம்பேத்கர்

நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் கடந்த பிறகும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் புறக்கணிக்கப்பட்டே வருகிறார் என்று பிரதமர் நரேந்திர மோடி…

ஹெலிகாப்டர் ஊழல் சிறை செல்வாரா சோனியா காந்தி?

ஏப்ரல் 24 அன்று மாநிலங்களவையில் டாக்டர் சுப்ரமணியன் சாமி எழுப்பிய குற்றச்சாட்டு என்ன?  ஹெலிகாப்டர் ஊழல் என்றால் என்ன?  இந்த ஊழலுக்கும்…