‘காவி பயங்கரவாத’ மாம்!  சரடு விட்ட காங்கிரஸ் கழுத்தில் சுருக்கு!

ஹிந்து இயக்கங்களை அழித்தொழிக்க, தீராத அவமானங்களை உண்டுபண்ண, சோனியா தலைமையிலான ஐ.மு. கூட்டணி அரசு முடிவு செய்தது! ஏற்கனவே நாடு முழுவதும்…

போராட்டக்காரர்களின் நோக்கம் காவிரி அல்ல வாய்க்கரிசி நின்றதால் வஸ்தாது பந்தா!

தமிழ்நாடு கடந்த 2 வாரமாக போராட்டக்காரர்களின் கையில் சிக்கியுள்ளது. ஏப்ரல் 1ந் தேதியிலிருந்து தினசரி போராட்டம். ஏதாவது ஒரு அமைப்பின் பேரில்.…

பிரிவினை சக்திகளிடமிருந்து தமிழ்நாடு விடுதலை பெறும்!

மொழி உணர்வு பூர்வமான விஷயமாகிவிட்டது. ஏனெனில் அது மனிதனை மண்ணுடன் பிணைக்கக் கூடியது. அதனால்தான் லத்தீன், அரபு மொழி கடவுள்களை ஏற்றுக்கொண்டவர்களின்…

சமஸ்கிருதத்தை சரணடைந்த செம்மொழியாளர்கள்

அதிமுக விலிருந்த தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய அமைப்பை (கட்சியை) தொடங்கினார். உடனே திராவிடப் பாரம்பரியக் கட்சியினர்…

பாரத பூமியில் பரிவோடு நல்லிணக்கம் பூத்துக் குலுங்க தீண்டாமை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் போகணும் என்கிறது ஆர்.எஸ்.எஸ்.

ஜோதிபா புலே மகாராஷ்ட்ராவை சேர்ந்த ஜோதிபா புலே பள்ளியில் படிக்கும் போதே, ஜாதி ஏற்றத்தாழ்வுகளால் துயரமுற்றார். 1873ல் ‘சத்திய சோதக் சமாஜ்’…

காவிரி நதிநீர் பங்கீடு: சீராகிட

காவிரி நதிநீர் பங்கீடு: சீராகிட அரை நூற்றாண்டுக்கு முன்பு இருந்த அத்தனை நீர்நிலைகளும் வர அவசரச் சட்டம்! இன்றைய காவிரிப் பிரச்சனைக்கு…

திராவிட அடிமை புத்தி கண்டு காவிரி அன்னை சிரிக்கிறாள்

யார் சோன்னார்களோ தெரியவில்லை.  மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு அனைத்துக் கட்சியினரும் தள்ளப்பட்டனர்.…

வீணர்களின் வெட்டிப் பேச்சால் தமிழக ஹிந்துக்களை அணி திரளச் செய்த யாத்திரை

பிப்ரவரி 13ந் தேதி அயோத்யாவில் ஆரம்பித்து 6 மாநிலங்கள் வழியாக மார்ச் 21ந் தேதி 41 நாள் பயணம் செது ராமேஸ்வரத்தில்…

அயோத்தியிலிருந்து வந்தது ஜாம்பவான்

கோடை தலைவாசலில் வந்து நின்ற வேளை. மார்ச் 20ந் தேதி திமுக, திக அடங்லாக 40 குழுக்கள் போட்ட கூப்பாட்டால், ‘ராம…