ப.சியும்ஆணவக்கொலையும்- பகுதி 1

திருவாளர் ப சிதம்பரம் அளிக்கும் தொலைக்காட்சி நேர்காணல்களைக் கவனித்திருக்கிறீர்களா? ஒன்றிலாவது அவர் பேட்டி காணும் நிருபரின் கண்ணைப் பார்த்து பேசியிருக்கிறாரா? பாராளுமன்றத்தில்…

வெளிநாட்டு சதி முயற்சி தடுப்பு

வெளிநாட்டு நிதிப்பரிமாற்றச் சட்ட விதி (FCRA) விதிகளை மீறி செயல்பட்டதால் கடந்த ஐந்து ஆண்டுகளில் 14,800 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உரிமத்தை…

தமிழகத்தில் இரண்டு புதிய மாவட்டங்கள் உதயம் – முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் செங்கல்பட்டு மற்றும் தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு  இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். திருநெல்வேலி…

மாயாவதி சகோதரரின் ரூ. 400 கோடி ‘பினாமி’ சொத்துக்கள் பறிமுதல்

மத்திய அரசு நடவடிக்கையால் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதியின் சகோதரர், ஆனந்த் குமார். இவர், பகுஜன் சமாஜ்…

கர்நாடகா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் சபாநாயகர் உத்தரவிடமுடியாது – சுப்ரீம் கோர்ட் உத்தரவு

கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான ஜனதாதளம்(எஸ்), காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டணி அரசுக்கு எதிராக காங்கிரஸ், ஜனதாதளம்…

மாற்றத்தோடு ஏற்றம் காணும் காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதன்முறையாக பாரதத்தின் உள்துறை அமைச்சர் வருகையின் போது ஹுரியத் அமைப்பு ,பிரிவினை வாதிகளுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் கடையடைப்பு…

தமிழகத்தில் முற்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை கழ(ல)கங்கள் எதிர்ப்பது ஏன்?

நாடு முழுமைக்கும் மோடி அரசு அறிமுகப்படுதிய  ‘முற்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான’ இடஒதுக்கீடு சட்டத்தை தமிழகத்தில் தி மு க உள்ளிட்ட…

பிரிவினைவாதிகளிடம் பேசுவதற்கு என்ன இருக்கிறது?

சென்றமாதகடைசியில், ஜம்முகாஷ்மீரின் ஆளுநர் சத்யா பால்மாலிக், காஷ்மீரில் மெல்ல மெல்ல சூழ்நிலை நன்னிலைக்கு முன்னேறிக்கொண்டிருக்கிறது என்றும் அதன் ஒருகுறியீடாக ‘ ஹுரியத்தலைவர்கள்கூட…

அமித் ஷா உள்துறை அமைச்சர் – இஸ்லாமியர்களின் கடுமையான விமர்சனங்கள்

பாரத தேசத்தின் உள்துறை அமைச்சராக திரு. அமித் ஷா நியமிக்கப்பட்டவுடன், பிரிவினைவாதிகளின் சுரத்து குறைய தொடங்கி விட்டது.  காஷ்மீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம்…