சிவசேனையின் வீழ்ச்சி வெட்கக்கேடு, பதவி படுத்தும் பாடு!

‘சிவசேனை’ என்றால் ‘சிவாவின் படைகள் என்று பொருள். சிவா என்பது சத்ரபதி சிவாஜியைக் குறிக்கும். வீர சிவாஜியின் ஹிந்துத்வ கொள்கைகளை வலியுறுத்த…

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளதா…? – இன்று விசாரணை

‘முரசொலி’ நாளிதழ் அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலமா என்பது தொடர்பாக தேசிய எஸ்.சி. ஆணையம் சென்னையில் இன்று விசாரணை நடத்துகிறது.…

காங்கிரஸ் சுமத்திய கறை நல்லது!

திருடனுக்கு பார்ப்பவர்களெல்லோரும் திருடனாகத் தான் தெரிவார்கள் என்று ஒரு பழமொழி உண்டு. ஊழலில் முக்கித் திளைத்த காங்கிரஸ் கட்சிக்கு, ரஃபேல் போர்…

இந்தியாவில் முதலீடு செய்ய பிரிக்ஸ் நாடுகளுக்கு அழைப்பு

பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் பிரிக்ஸ் நாடுகளின் 11வது மாநாடு நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இதில் அவர்…

கர்நாடக இடைதேர்தலில் கரைசேர்வாரா எடியூரப்பா..?

எதிர்பார்த்ததைப்போலவே கர்நாடகாவில்  ஆட்சி  மாற்றத்திற்கு காரணமான அதிருப்தி  ஏக்களின் பதவி பறிப்பு செல்லும் என்றஉச்ச நீதிமன்றத்தின்  தீர்ப்பு சபாநாயகரின் நடவடிக்கைகளுக்கு  ஆதரவாக…

நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதால் ராகுல் காந்தி வழக்கு முடித்து வைப்பு – உச்சநீதின்றம்

ரஃபேல் போர் விமானக் கொள்முதல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் திரித்து, பிரதமர் மோடியை அவதூறாகப் பேசியதாக ராகுல் காந்தி…

கவனமாக இருங்கள் என ராகுலை எச்சரித்து உச்சநீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது

ராகுல் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், வழக்கை முடித்து வைத்தது. மேலும், எதிர்காலத்தில் ராகுல் இன்னும் கவனமுடன்…

ஸ்டாலின் புன்னகையின் மர்மம் என்ன?

சமீபத்தில் தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. ”ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நீங்கள் ஹிந்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவிப்பதுதானே”…

பாஜக ஆட்சி அமைக்க மறுத்ததால், சிவசேனை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு

மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்குமாறு சிவசேனை கட்சிக்கு மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரி ஞாயிற்றுக்கிழமை இரவு அழைப்பு விடுத்தார். இதன் மூலம்…