தமிழகம் என்றும் தேசியத்தின் பக்கம் என்பதை பலமாக பதிவு செய்தார் பன்னீர்!

துரித கதியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவசரச் சட்டம் இயற்றி, ஜனவரி 26 வரை எப்படியாவது போராட்டத்தை நீடித்து தேசத்துக்கு எதிராக மாணவர்களையும்…

தமிழகத்தை வியாபித்த போராட்ட அலையில் வெளிப்பட்ட ஹிந்துத்துவத்தின் உள்பலம்!

இளம் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கூடியதில் துவங்கிய ஜல்லிக்கட்டு தடை எதிர்ப்புப் போராட்டம் வன்முறைக் குழுக்களின் ஆதிக்கத்திற்கு உள்ளானதல்லவா? நம்முடைய கேள்வியெல்லாம், ‘தமிழனாக…

மாநிலம் தழுவிய மாணவர் கிளர்ச்சியில் அம்பலமானது அரக்கர் சதி!

சென்னை மெரீனாவில் சிறு பொறியாக துவங்கிய ஜல்லிக்கட்டு போராட்டம் கலவரமாக மாறியது.    ஜல்லிக் கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வர…

பின்னணி:போராட்டக்களம் அளித்த படிப்பு

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழகத்தில் நடத்தப்பட்ட வரலாறு காணாத போராட்டம் அதன் இலக்கை எட்டிவிட்டது. ஜனநாயகத்தில் மக்கள் சக்தியே…

வெடித்துச் சிதறிய ஜல்லிக்கட்டு

வராது, வராது என்ற ஜல்லிக்கட்டு ஓடாது, ஓடாது என்ற காளை துள்ளிக்குதித்து வாடிவாசலிலிருந்து எகிறி ஓடியது. மத்திய அரசே! உடனே நடவடிக்கை…

கலப்பட உணவைத் தடுக்க வருமா புதிய சட்டம்?

உணவில் கலப்படம் செய்வதற்காகவே பல ஊர்களில் தொழிற்சாலைகள் நடத்தப்பட்டு வந்ததும் அதிரடி சோதனையில் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது போன்ற செய்திகளுக்கும் குறைவில்லை.…

அன்பிற்கினிய என் ஊடக ‘தனிப்பிறப்புகளுக்கு’…

  ஆட்சியாளரைவிட.. மன்னிக்கவும், ஏன் ஆண்டவனைவிட..நான்தான் என நினைக்கும் உங்களின் சிலருக்கு…இந்த தற்குறியின் உளம்திறந்த மடல்.. பொங்கல் பண்டிகைக்கு மத்திய அரசு…

வடகிழக்கு:வடகிழக்கு மாநிலங்களில் வருகிற மாற்றம் நல்லாட்சி நடந்தது, நல்லதே நடக்கிறது!

வடகிழக்கு எல்லைப்புற மாநிலங்களான அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயா, மணிப்பூர், மிஸோராம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம் ஆகிய எட்டு மாநிலங்களில், கடந்த…

ஷரியத் சில கேள்விகள் சில சந்தேகங்கள்

சென்னை உயர் நீதிமன்றம் 2016 டிசம்பர் 19 அன்று கொடுத்துள்ள உத்தரவு பலரின் கண்களை விரிவடையச் செய்துள்ளது. சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த…