எதிா்க்கட்சிகளால் நாட்டில் அமைதியின்மை – பிரதமா் மோடி

குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கலவரத்தை தூண்டிவிட்டு நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்துகின்றன என்று…

வடகிழக்கு மாநில மக்களின் நலன் பாதுகாக்கப்படும் – ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி உறுதி

‘குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவால் வடகிழக்கு மாநில மக்கள் அச்சப்படத் தேவையில்லை; எந்தச் சூழலிலும் அவா்களின் மொழி, கலாசாரம், அடையாளம் ஆகியவற்றை…

ஜனாதிபதி ஒப்புதல் – குடியுரிமை திருத்த சட்டம் அமல்

ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததையடுத்து, பார்லி.,யின் இரு அவைகளிலும் நிறைவேறிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா உடனடியாக அமலுக்கு வந்தது. பாக்., வங்கதேசம்,…

‘கோத்ரா கலவரத்தில் தொடர்பில்லை’ – மோடிக்கு நானாவதி கமிஷன் நற்சான்று

 ‘குஜராத்தில், 2002ல் நடந்த கலவரத்துக்கும், அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடியின் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என, உச்ச நீதிமன்ற…

குடியுரிமை மசோதா: கருத்து கூற ஐ.நா. மறுப்பு

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில், சிறுபான்மையினராக இருந்து, மத ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளோருக்கு குடியுரிமை…

நீண்ட, விரிவான விவாதத்துக்குப்பின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது மகிழ்ச்சி அளிக்கிறது – பிரதமர்

மக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேறியதற்கு பிரதமர் மோடி டிவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வாக்கெடுப்பு மூலமாக…

கர்நாடகத்தில் இடைத்தேர்தல் வெற்றியால் ஆட்சியை தக்கவைத்து கொண்ட பா ஜ க

கர்நாடக சட்டசபையிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17   எம் எல் ஏ க்களால்  காலியான தொகுதிகளுக்கு  நடந்த இடைத்தேர்தலில் பா ஜ க சார்பில்போட்டியிட்ட…

குடியுரிமை மசோதா இன்று தாக்கல் செய்ய உள்ளது – அமித்ஷா

கடந்த 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில், அண்டை நாடான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து குடிபெயா்ந்து 12…

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை ரத்து

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் இன்று புதிய உத்தரவு பிறப்பித்துள்ளதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிவிப்பாணை வாபஸ் பெறப்படுவதாகவும், புதிய…