குறுகிய காலத்தில் கனி தரும் நறும்பலா

இளவேனில் காலத்தில் மாம்பழங்களும் பலாக்கனிகளும் குவிகின்றன. முக்கனிகளில் இடம்பெற்றுள்ள  மா, பலா, வாழை ஆகியவற்றில் வாழைப்பழம் ஆண்டு முழுவதும் கிடைக்கிறது. பலாப்பழம்தான்…

இந்த டாக்டர் தம்பதிக்கு வனமே கோயில், வனவாசியே தெய்வம்!

டாக்டர் ரவீந்திர கோலே – ஸ்மிதா தம்பதிக்கு மஹாராஷ்ட்ரா மாநிலம் அமராவதி மாவட்டம் மேலகட் பகுதியில் வாழும் பழங்குடிகளின் நலவாழ்வு தான்…

ஜெய் ஓம்கார்ஜி!

டாக்டர் ஓம்கார் ஹோடா (31) ஒரிசா மாநிலம் மல்கன்கிரி மாவட்டத்தில் பணியாற்றும்  மருத்துவர். இம்மாவட்டம் நக்சல் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதி. …

மலர்களின் மகத்துவம்

சித்த மருத்துவம் 5,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. சித்தர்கள் 38,000 கோடி பூக்களை  கண்டு பிடித்தனர். ஒவ்வொரு பூவின் பின்னும் ஒரு…

‘நியூரோதெரபி’ புகழ் டாக்டர் லஜபத்ராய் மெஹரா: விழுதுகள் விதைத்தார், துயர் துடைத்தார்

டாக்டர் லஜ்பத்ராய் மெஹரா நியூரோதெரபி என்கிற மருந்தில்லா மருத்துவம் கண்டு பிடித்தவர். பாரதம் முழுவதும் லட்சகண்கானோர் இந்த எளிய சிகிச்சை முறை…

சர்க்கரைக்கு மாற்று சீனித் துளசி

ஒரு கிராமத்தில் உள்ள டீக்கடையே அவ்வூர் மக்களின் பிரதான நுழைவு வாயில். நகரங்களில் ஒவ்வொரு தெருமுனைகளிலும் டீக்கடைகளே சுவை காவலர்களாக பேசப்படுவார்கள்.…

 தொடங்குங்கள் ஒரு மக்கள் மருந்தகம்:  ஊருக்கு உதவியாக உங்கள் பங்கு?

சங்கர் போன்ற நல்ல எண்ணம் கொண்ட ஒருவர் சென்னையில் ஒரு மருந்துக் கடை திறந்து பொது (ஜெனரிக்) மருந்துகளை மலிவாக விற்பது…

பறந்தே போகும் மருந்துச் செலவுக் கவலை!

என்ன பெரியவரே…! மருந்து சீட்ட கையில் வெச்சிகிட்டு தயங்கி நிக்கிறீங்க…?” – என்று ஒரு இளைஞர் கேட்க, அதற்குப் பெரியவர், இந்த…

கொடுப்போம், பெறுவோம்! பயன்படுவோம், பயனடைவோம்!

ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி சென்னையில் நடந்த ஆர்.எஸ்.எஸ். ஹெச்.எஸ்.எஸ். ரத்ததானிகள் மொபைல் அப்பிளிகேஷன் ‘ஆப்’ அறிமுக நிகழ்ச்சியில் அனைத்து இந்திய…