அறநிலையத்துறையின் அவல நிலை

மயிலாடுதுறை அனந்தமங்கலம் ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோயிலின் சுவாமி சிலைகள் 42 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்டு, லண்டனுக்கு கடத்தப்பட்டன. தமிழக சிலை…

எடப்பாடியார் யார் பக்கம்

அ.தி.மு.க அரசின் முதல்வர் எடப்பாடியார், முஸ்லிம்களின் ஹஜ் யாத்திரைக்கு சென்னையில் இருந்து விமானம் விட மத்திய அரசை வலியுறுத்துகிறார். ஜெயராஜ் பெனிக்ஸ்…

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

விஜயபாரதம் சந்தாதாரர்கள்,வாசகர்கள், ஏஜெண்டுகள், நண்பர்கள், உள்ளிட்ட அனைவருக்கும்  விஜயபாரதத்தின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்த தீபாவளி தங்களின் வாழ்விலும் இல்லத்திலும், வளத்தையும்…

காவலதிகாரியின் அராஜகம்

ஒசூர் தேர்பேட்டை பகுதியில் சட்டவிரோதமாக ஜெப வழிபாடு நடந்துள்ளது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அவர்களை பிடிக்க விரைந்தனர். ஜெபக்குழுவினர் தப்ப…

பறிபோன பைரவர் சிலை; தொடரும் களவு முற்றுபுள்ளி வைக்குமா அரசு?

வேலூர் திருமலைசேரியில் உள்ள சோமநாதர் கோவிலில் பைரவர் சிலை காணவில்லை இன்று டில்லிபாபு என்பவர் புகார் தெரிவித்தார். அந்த வழக்கு சிலை…

அரபு நாட்டில் ஹிந்து கோவில்

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில் சுவாமி நாராயண் மந்திர் கட்ட அந்நாட்டு அரசு அனுமதியளித்தது. இதையடுத்து அந்த கோயிலின் வடிவமைப்பு தற்போது…

பட்டாசுக்கு தடை, அது தீபாவளிக்கு மட்டும் தானா?

தீபாவளி பட்டாசு, காற்றுமாசு விவகாரங்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில் டெல்லி, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 23 மாநிலங்களில்…

கோயிலின் நிலைமையே இப்படியானால்? கோயில் சொத்துகள்…

தஞ்சை தொப்பராங்கட்டி விஜய நகர பேரரசு காலத்தில் கட்டப்பட்ட ஒரு வினாயகர் கோயில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனை குத்தகைக்கு எடுத்த…

அரசுக்கு உயர்நீதிமன்றம் குட்டு

அரசின் கோயில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் கோயில் நிலம் கோயிலுக்கு என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. அரசு நிலத்தை ஆக்கிரமித்தது…