அரசை விளாசிய நீதிபதி

பிற மாநிலங்கள் நீட்டை எதிர்க்காதபோது தமிழக அரசு விலக்கு கேட்பது ஏன், இது தமிழகத்துக்கு அவமானம் இல்லையா, தமிழக மாணவர்களின் திறமை,…

தங்களுடைய அரசியல் லாபத்துக்கு மாணவர்களின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம்

கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதால், செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் நீட் மற்றும் ஜே.இ.இ. மெயின் நுழைவுத் தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும்…

நீங்கள் ஆசிரியரா? உங்களுக்கு ஒரு வேண்டுகோள்

நீங்கள் ஒரு பள்ளி, கல்லூரியில் ஆசிரியராக இருக்கலாம். அல்லது முதல்வராக இருக்கலாம். உங்களுக்கு ஒரு கடமை உள்ளது. மத்திய அரசின் புதிய…

புதிய கல்விக்கொள்கை – ஒரு தாயின் பார்வையில்

புதிய கல்விக்கொள்கையை பற்றி ஒவ்வொரு தாயும் அறிந்து கொள்ள வேண்டும். அங்கன்வாடி முதல் கல்லூரி வரை ஒரு குழந்தையின் கல்வியை ஒரு…

‘புதிய கல்விக் கொள்கை- 2020’ குழந்தைகளுக்காக சிந்தியுங்கள்!

சில ஆண்டுகளுக்கு முன், ஜப்பானின், டோக்கியோ பல்கலைக் கழகத்தில் நடந்த, ஒரு பயிற்சி பட்டறையில் பங்கேற்க சென்றிருந்தேன். ஒரு நாள் மாலை,…

பல பள்ளிகளில் மும்மொழி கல்வி கற்பிப்பு – அரசு கொள்கைக்கு மட்டும் எதிர்ப்பு ஏன்?

தமிழகத்தில் உள்ள பல பள்ளிகளில், விருப்ப மொழியுடன் சேர்த்து, மும்மொழி கற்பிப்பது நடைமுறையில் உள்ளதால், மத்திய அரசின் மும்மொழி கொள்கையை மட்டும்,…

புதிய கல்விக் கொள்கையில் சமரசம் இல்லை – வரைவுக் குழு தலைவர்

”அடுத்த தலைமுறையினரை மனதில் கொண்டு, அவர்களது வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்தவும், தரத்தில் சமரசமின்றியும், புதிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது,” என, ‘இஸ்ரோ’…

புதிய கல்வி கொள்கைக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் – 5ம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி

இந்தியாவில் கடந்த 1986-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தேசிய கல்வி கொள்கையில், பின்னர் 1992-ம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்டது. 2014-ம் ஆண்டு நடைபெற்ற…

கடந்த காலத்தில் தங்களால் இடிக்கப்பட்ட சத்தீஸ்கர் பள்ளிகளை கட்டிக் கொடுக்க சரணடைந்த மாவோயிஸ்ட்கள்

சத்தீஸ்கரின் தன்டேவாடா மாவட்டத்தில் போலீஸாரிடம் சரண் அடைந்த மாவோயிஸ்ட்கள், கடந்தகாலத்தில் தங்களால் இடிக்கப்பட்ட 12 பள்ளிகளை கட்டிக் கொடுக்க முடிவு செய்துள்ளனர். தண்டேவாடா மாவட்டத்தின்…