நீட்டை ஓரம் கட்டிய பாதிரியார்

செங்கல்பட்டை சேர்ந்த சீனிவாசன் தன் மகனை மருத்துவராக்க முயன்றார். நீட்டில் தன் மகன் தேர்வு பெறாததால் வேலூர் சி.எம்.சியில் நிர்வாக ஒதுக்கீட்டில் முயற்ச்சித்தார்.

இதனை பயன்படுத்தி சாது சத்தியராஜ் எனும் கல்லூரி பணியாளர் ஜான் பாண்டியன் கட்சியினரான தேவா, அன்பு கிராண்ட், பாதிரியார் சத்தியராஜை சந்திக்க கூறியுள்ளார்.

அவர்கல் சீனிவாசனிடம் 57 லட்சம் பணத்தை பெற்ருக்கொண்டு சீட் வாங்கி தராமல் இரண்டு வருடங்களாக இழுத்தடித்துள்ளனர், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதனால் புகார் அளித்தார் சீனிவாசன், அதனால் இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.