அரசை விளாசிய நீதிபதி

பிற மாநிலங்கள் நீட்டை எதிர்க்காதபோது தமிழக அரசு விலக்கு கேட்பது ஏன், இது தமிழகத்துக்கு அவமானம் இல்லையா, தமிழக மாணவர்களின் திறமை, கல்வி தரத்தை குறைத்து மதிப்பிடுகிறதா? இறந்தவர்களின் குடும்பத்துக்கு கட்சியினர் பணம் கொடுக்கக் கூடாது, தங்களின் உத்தரவுகளை அரசு பின் பற்றவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பு என நீதிபதி  கிருபாகரன் கூறியுள்ளார்.

அரசியல், கல்வி தந்தைகளின் லாபங்களுக்காக சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், போலி போராளிகளின் நீட் குறித்த பொய் பிரசாரங்களை மாணவர்களும் பெற்றோரும் நம்பி ஏமாறக்கூடாது.