கட்டுக்கதை தவிடுபொடி

ஆர்.எஸ்.எஸ். தான் காந்திஜியைக் கொலை செய்தது என்று ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். இது பொய்யான குற்றச்சாட்டு எனக் கூறி ராகுல் காந்தி…

அரைவேக்காட்டுத்தனம்

சென்னையில் நடைபெற்ற ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியில் ஒரு நாள் ஆசிரியர்களுக்கான பாத பூஜை நடைபெற்றது. 1008 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.…

நமது பதக்கக் கனவு நனவாக…

கடந்த ஒரு வார காலமாக ஒலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டின் ரியோ நகரில் நடைபெற்று வருகின்றன. தங்கம் உள்பட அதிகமான பதக்கங்களை…

அடுத்த தேர்தலா… அடுத்த தலைமுறையா?

காஷ்மீர் முதல் குமரி வரை பாரதம் ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற சிந்தனைக்கு வேட்டு வைப்பது போல அவ்வப்போது  நதிநீர்ப்…

உஷார், அக்கம்பக்க ஆசாமிகள்!

‘ஐஎஸ்ஐஎஸ்’ என்பது இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு. அதன் பிரதிநிதியாக செயல்பட்டு வந்த முசுரூதின் (28) என்பவன் திருப்பூரில் 6 மாதம் தங்கி…

கல்வியாவது, கத்தரிக்காயாவது? காசுக்கே முதலிடம்!

பிகார் தேர்தலில் நிதீஷ் வெற்றி பெற்றவுடன் ஊடகங்கள் ஆஹா, ஓஹோ என புகழ்ந்து ‘அடுத்து நிதீஷ்தான் பிரதமர் வேட்பாளர்’ என்றெல்லாம் ஆர்ப்பரித்தன.…

தமிழக மக்களுக்கு கோடி நமஸ்காரம்

திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தை அமைப்பினரும் கி. வீரமணியின் திராவிட கழகத்தினரும் ‘ஆகஸ்டு’ மாதத்தை ‘ஆகத்து’ என்றே குறிப்பிடுவார்கள். காரணம் அதில் ‘ஸ்’…

நேற்று: ‘காங்கிரஸ் இல்லாத பாரதம்’ நாளை: ‘கழகங்கள் இல்லாத தமிழகம்’

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ளன. தேர்தல் களம் சூடு பிடித்து அனல் பறக்கிறது. தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும்…

வென்றே தீருவாள் பாரத அன்னை!

தாயே! பாரத மாதா! நான் எந்தக் கோயிலுக்குச் சென்று வணங்கினாலும் அங்கே உன் எழில் வடிவத்தினையே காண்கிறேன்” என்கிறார் பங்கிம் சந்திரர்.…