ப.சியும்ஆணவக்கொலையும்- பகுதி 1

திருவாளர் ப சிதம்பரம் அளிக்கும் தொலைக்காட்சி நேர்காணல்களைக் கவனித்திருக்கிறீர்களா? ஒன்றிலாவது அவர் பேட்டி காணும் நிருபரின் கண்ணைப் பார்த்து பேசியிருக்கிறாரா? பாராளுமன்றத்தில்…

சொட்டு தண்ணீர்கூட தமிழகத்துக்கு கிடைக்காத நிலை உருவாகியுள்ளது – பாலாற்றின் குறுக்கே 40 அடியாக உயர்த்தப்படும் தடுப்பணை

ஆந்திர மாநிலம் பாலாற்றின் குறுக்கே 22 அடியாக உள்ள தடுப்பணைகளை 40 அடியாக உயர்த்திக் கட்டும் பணிகளில் ஆந்திர அதிகாரிகள் முழு…

தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிட கெடு நீட்டிப்பு

அசாம் மாநிலத்தில், தேசிய குடிமக்கள் பதிவேட்டை வெளியிடுவதற்கான காலக் கெடுவை, அடுத்த மாதம், 31 வரை நீட்டித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

ஆகஸ்ட் 1 முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் அருள்பாலிப்பார் – முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

காஞ்சிபுரத்தில் நடந்து வரும் அத்திவரதர் பெருவிழாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் பல்வேறு துறை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார். இதையடுத்து…

132 கிராமங்களில் 3 மாதங்களாக பெண் குழந்தைகளே பிறக்கவில்லை – விசாரணைக்கு உத்தரவு

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 132 கிராமங்களில் மொத்தம் 216 குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால் ஒரு பெண் குழந்தைகூட பிறக்காதது மிகவும்…

தேவையா நவீன காலத்தில் திருவிழாக்கள் !!!???

இக்காலத்தில் திருவிழாக்கள் தேவையா, இவ்வளவு பொருள் செலவு செய்யப்பட வேண்டுமா, எளிமையாக கொண்டாடினால் போதுமே, இவ்வளவு சத்தம் அமர்க்களம் ஆர்பாட்டம் தேவையா,…

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் – இந்தியாவுக்கு தங்க மழை

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன் போட்டியில் இந்திய ஆடவர், மகளிர் அணியினர் தங்கப் பதக்கங்களை அள்ளினர். ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்று…

‘நாம்’ எனப்படும் அணி சேரா இயக்க மாநாட்டில் காஷ்மீர் விவகாரம் குறித்து இந்தியா கண்டனம்

‘நாம்’ எனப்படும் அணி சேரா இயக்கத்தின் அமைச்சர்கள் கூட்டம், தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் காரகஸ் நகரில் நடந்தது. இந்த கூட்டத்தில்…

சந்திராயன் 2 விண்ணில் பாய்ந்தது

இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன் அளித்துள்ள செய்தி குறிப்பில் சந்திராயன் 2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளார். ஜூலை 15…