மனதைப் பார்த்தான் மாமணி வண்ணன்! :- மகான்களின் வாழ்வில்

மஹாராஷ்டிராவில் உள்ள பண்டரிபுரத்தில் வித்யானந்த போஸ்லே என்ற மாபெரும் பண்டிதர் வசித்து வந்தார். அவர் தினசரி காலையில் நதியில் நீராடி, ஆசார…

கனிவு இருந்தால் கருகலும் சுவையே! மகான்களின் வாழ்வில்

வனவாசமாக வந்த ராமரும் சீதையும் சித்திர கூடத்தில் தங்கியிருந்தனர். அங்கு சீதை சமைத்து ராமருக்கு உணவு பரிமாறும்போது, ‘எப்படி இருக்கிறது?’ என்று…

அனைத்தையும் அரவணைக்கும் ஹிந்து ஞானம்; மகான்களின் வாழ்வில்

என்பவர் மிகப் பெரிய அறிஞர். சமய ஞானத்திலும், சாஸ்திரங்களிலும், பெரும் புலமை வாய்ந்தவர். ஹிந்து மதச் சடங்குகளில் அதிருப்தி அடைந்து, பௌத்த…

அனைவரும் நம்மவரே!

ஒப்பற்ற தத்துவம் தந்தவர், அதேசமயம் இன்றும் சமுதாய மாற்றத்திற்கான அரும்பணியில் நமக்கெல்லாம் ஊக்கம் தருபவர் – ஸ்ரீ ராமானுஜர் பிறந்த ஆயிரமாவது…

பள்ளிக்கூடப் பாடபுத்தகத்தை அலங்கரிக்கும் பசுவின் பாச மடல்

பசுவைப் பாசமுடன் வளர்த்து வருபவர்கள், அதை ஒரு பிராணியாகவே கருதுவதில்லை. பசுவைக் குடும்ப உறுப்பினராகவே கருதுகிறார்கள். பசு, வீட்டின் ஐஸ்வர்யத்தைப் பெருக்குகிறது.…

உயர் பண்பு ; மகான்களின் வாழ்வில்

நரேந்திரரின் (விவேகானந்தர்) தந்தை விசுவநாத தத்தர் வழக்கறிஞராக இருந்தார். நன்கு சம்பாதித்த காலத்தில் ஏழைகளுக்கு வாரி வழங்கும் வள்ளலாக இருந்தார். அவரது…

மதம் என்பது விற்பனைக்கல்ல… மகான்களின் வாழ்வில்

ஒரு மாநாட்டில் பேசும்போது, அம்பேத்கர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளால், தனக்கு மதம் மாறும் எண்ணம் ஏற்பட்டுள்ளதாகக்  குறிப்பிட்டார். உடனேயே,…

யார் உண்மையான அந்தணன்? மகான்களின் வாழ்வில்

திருக்கச்சி நம்பிகள் பூவிருந்தவல்லி கிராமத்திலிருந்து தினந்தோறும் காஞ்சிபுரம் சென்று ஸ்ரீவரதராஜப் பெருமாளை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பெருமாளிடம் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த…

தாய்மையின் வடிவே பசு ; மகான்களின் வாழ்வில்

ஒருநாள் நான் (சுவாமி ரங்கநாதானந்தர்) கல்கத்தாவில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆப் கல்ச்சர் அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன். பிரெஞ்சு நாட்டினர் சிலர் என்னைப் பார்க்க…