என்னுடைய அறிவைப் பறிமுதல் செய்யமுடியாது.

சுயராஜ்யம் எங்கள் பிறப்புரிமை என்று முதன் முதலில் கர்ஜனை செய்வதர் பால கங்காதர திலகர். அவர் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு…

உண்மையான துறவின் இலக்கணம்; மகான்களின் வாழ்வில்

சுவாமி விவேகானந்தர் உள்பட ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நேரடித் துறவிச் சீடர்கள் 16 பேர். ஸ்ரீ ராமகிருஷ்ணர் காலமான பிறகு இவர்கள் ஆலம்…

மதி மயங்கினாலும் மனம் மயங்கவில்லை மகான்களின் வாழ்வில்

ஒருமுறை  ஸ்ரீ வேதாந்த ராமானுஜ மஹாதேசிகன் சுவாமிகள், ஒரு கோயில் சந்நிதி வீதியில் சீடர்களுடன் எழுந்தருளினார். அப்பொழுது சுவாமி சரணாகதியைப் பற்றிச்…

இறைவனே ஆனாலும், இரு!;- மகான்களின் வாழ்வில்

பண்டரிபுரம் எனும் தலத்தில் புண்டரீகன் என்பவன் தன் வயதான பெற்றோருக்கு ஆத்மார்த்தமாக பணிவிடை செய்து வந்தான். இதையறிந்த பரமாத்வான பண்டரிநாதன் அவனுக்கு…

சுமந்து வந்தது யார்? மகான்களின் வாழ்வில்

ஒரு குருவும் அவர் சீடனும் ஆற்றங்கரையோரம் சென்று கொண்டிருந்தனர். கரையோரத்தில் ஒரு அழகான பெண் உட்கார்ந்திருந்தாள். அவள் காலில் காயம்பட்டு நடக்க…

மனதைப் பார்த்தான் மாமணி வண்ணன்! :- மகான்களின் வாழ்வில்

மஹாராஷ்டிராவில் உள்ள பண்டரிபுரத்தில் வித்யானந்த போஸ்லே என்ற மாபெரும் பண்டிதர் வசித்து வந்தார். அவர் தினசரி காலையில் நதியில் நீராடி, ஆசார…

கனிவு இருந்தால் கருகலும் சுவையே! மகான்களின் வாழ்வில்

வனவாசமாக வந்த ராமரும் சீதையும் சித்திர கூடத்தில் தங்கியிருந்தனர். அங்கு சீதை சமைத்து ராமருக்கு உணவு பரிமாறும்போது, ‘எப்படி இருக்கிறது?’ என்று…

அனைத்தையும் அரவணைக்கும் ஹிந்து ஞானம்; மகான்களின் வாழ்வில்

என்பவர் மிகப் பெரிய அறிஞர். சமய ஞானத்திலும், சாஸ்திரங்களிலும், பெரும் புலமை வாய்ந்தவர். ஹிந்து மதச் சடங்குகளில் அதிருப்தி அடைந்து, பௌத்த…

அனைவரும் நம்மவரே!

ஒப்பற்ற தத்துவம் தந்தவர், அதேசமயம் இன்றும் சமுதாய மாற்றத்திற்கான அரும்பணியில் நமக்கெல்லாம் ஊக்கம் தருபவர் – ஸ்ரீ ராமானுஜர் பிறந்த ஆயிரமாவது…