புத்தகங்களிடையே ஒரு புதையல்

கொல்கத்தாவில் இயங்கி வரும் ஆசியாடிக் சொசைட்டி நூலகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நூலக அறிவியல் அறிஞர்கள் வழக்கம் போல நூல்களை…

கும்பகோணமும் மகாமகமும்

மகாமகம் பிப்ரவரி 22, 2016   கங்கை முதலிய 9 புண்ணிய நதிகளும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மகத்தன்று கும்பகோணம்…

அரும்பசி தீர்த்து அருளிய அன்னை

‘விருத்தாசலம்’ திருக்கோயிலின் மூலவர் விருத்தகிரீசுவரர். அம்மனுக்குப் பெயர் விருத்தாம்பிகை. குருநமசிவாயர் என்ற மகான், திருவண்ணாமலையிலிருந்து விருத்தாசலம் வந்து விருத்தகிரீசுவரரையும், விருத்தாம்பிகையையும் தரிசித்தார்.…

முனிவன் வாக்கு பொய்க்குமோ?

பூமியை காப்பாற்ற வேண்டுமே என்ற கவலையில் உலக நாடுகள் உறைந்து போயிருக்கின்றன. இந்நிலையில் இந்திய ஞான மரபில் இருந்து இந்தியப் பண்பாடு…

சேறு தடுக்காத சேவை:- மகான்களின் வாழ்வில்

வைணவ ஆசாரியர் உய்யக்கொண்டாரின் பல சீடர்களில் ஒருவர் மணக்கால் நம்பி. உய்யக்கொண்டாரிடம் பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேல் அணுக்கத் தொண்டு செய்து வந்தார்.…

மகளிர் மாதவம் புரிவதற்கென்றே ஒரு மாதம் மார்கழி!

வைகுண்ட ஏகாதசி: டிசம்பர் 21 ஆருத்ரா தரிசனம்: டிசம்பர் 26 மகளிர் மாதவம் புரிவதற்கென்றே ஒரு மாதம் மார்கழி!   திருவாதவூரில்…

கந்தன் அருள் பெற்ற கவி – மகான்களின் வாழ்வில்

ஸ்ரீவைகுண்டம் – இது இப்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. வைணவர்கள் போற்றி வணங்கும் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. தாமிரபரணி நதியினால்…

குரு வாக்கே மந்திரம் ; மகான்களின் வாழ்வில்

சுவாமி விவேகானந்தரின் நேரிடை சீடர்களில் ஒருவர் சுவாமி நிஸ்சயானந்தர். அவர் இமயமலையின் அடிவாரத்தில் ‘கங்கல்’ என்னுமிடத்தில் உள்ள சேவாஸ்ரமத்தில் தங்கியிருந்தார். தினசரி…

பாதகம் செய்பவரைக் கண்டால்

சும்பொன் முத்துராமலிங்க தேவர் மாணவராக இருந்தபோது வாரந்தோறும் திருப்பரங்குன்றம் சென்று முருகனைத் தரிசித்து வருவார். ஒருமுறை அவர் திருப்பரங்குன்றம் செல்லும்போது கோயிலுக்குச்…