பள்ளிக்கூடப் பாடபுத்தகத்தை அலங்கரிக்கும் பசுவின் பாச மடல்

பசுவைப் பாசமுடன் வளர்த்து வருபவர்கள், அதை ஒரு பிராணியாகவே கருதுவதில்லை. பசுவைக் குடும்ப உறுப்பினராகவே கருதுகிறார்கள். பசு, வீட்டின் ஐஸ்வர்யத்தைப் பெருக்குகிறது.…

உயர் பண்பு ; மகான்களின் வாழ்வில்

நரேந்திரரின் (விவேகானந்தர்) தந்தை விசுவநாத தத்தர் வழக்கறிஞராக இருந்தார். நன்கு சம்பாதித்த காலத்தில் ஏழைகளுக்கு வாரி வழங்கும் வள்ளலாக இருந்தார். அவரது…

மதம் என்பது விற்பனைக்கல்ல… மகான்களின் வாழ்வில்

ஒரு மாநாட்டில் பேசும்போது, அம்பேத்கர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளால், தனக்கு மதம் மாறும் எண்ணம் ஏற்பட்டுள்ளதாகக்  குறிப்பிட்டார். உடனேயே,…

யார் உண்மையான அந்தணன்? மகான்களின் வாழ்வில்

திருக்கச்சி நம்பிகள் பூவிருந்தவல்லி கிராமத்திலிருந்து தினந்தோறும் காஞ்சிபுரம் சென்று ஸ்ரீவரதராஜப் பெருமாளை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பெருமாளிடம் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த…

தாய்மையின் வடிவே பசு ; மகான்களின் வாழ்வில்

ஒருநாள் நான் (சுவாமி ரங்கநாதானந்தர்) கல்கத்தாவில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆப் கல்ச்சர் அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன். பிரெஞ்சு நாட்டினர் சிலர் என்னைப் பார்க்க…

மனம் உயர்ந்தால் மகிழ்ச்சி உண்டு:- மகான்களின் வாழ்வில்

பக்த துகாராம் பண்டரிநாதன் மீது மிகுந்த பக்தி உடையவர். அவரின் முயற்சியால் பண்டரிபுரத்தில் அற்புதமான பண்டரிநாதன் கோயிலைக் கட்டி கும்பாபிஷேகம் நடைபெற்றது.…

வருகிறது ஹிந்து வாக்கு வங்கி!

கும்பகோணம் அருகிலுள்ள கோவிந்தபுரத்தில் அகில பாரதத் துறவியர் மாநாட்டில் ஆசியுரை வழங்கி துறவியர், ஹிந்து அமைப்புகளின் பிரமுகர்கள் தெரிவித்த கருத்துகள்: சென்னை…

தெய்வம் என்றால் அது தெய்வம், சிலை என்றால் வெறும் சிலைதான்; மகான்களின் வாழ்வில்

ஸ்ரீ ராமானுஜர் உள்முகமாகி, மகாவிஷ்ணுவுடன் ஐக்கியமாகிவிட ஆயத்தம் செதுகொள்ளலானார். ஒருநாள், ஸ்ரீராமானுஜர் கண்களின் ஓரத்திலிருந்து இரண்டு துளி ரத்தம் சிந்தியது. தவம்…

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்… மகான்களின் வாழ்வில்

மகான் ஸ்ரீராகவேந்திரர், கோயிலில் அமர்ந்து ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருந்தார். அவ்வேளையில், கோயிலுக்கு வெளியே நின்று இருவிழிகள் அவரையே கண்கொட்டாமல் பார்த்தன.…