‘அயோத்தியில் ஹிந்து தெய்வங்களின் உருவங்கள்’

‘அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டடத்தில், ஹிந்து தெய்வங்களின் உருவங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன’ என, உச்ச நீதிமன்றத்தில், ராம் லல்லா விராஜ்மான் அமைப்பு…

48 நாட்களுக்குப் பிறகு இன்று மாலை அனந்தசரஸ் குளத்தில் சயனிக்கிறார் அத்திவரதர்

காஞ்சிபுரத்தில் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் வசந்த மண்டபத் தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்த அத்திவரதர் இன்று (ஆகஸ்ட்…

8 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

கருட பஞ்சமியையொட்டி, பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்ததால் அத்திவரதரை தரிசிக்க திங்கள்கிழமை சுமார் 8 மணி நேரமானது. அத்திவரதர் பெருவிழாவின் 36-ஆவது நாளான…

அத்திவரதர் விழாவில் சயன கோலம் நிறைவு – இன்றுமுதல் நின்றகோல தரிசனம்

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் 40 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெற்று வருகிறது. வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள வசந்த மண்டபத்தில் அத்தி…

நாளை முதல் நின்ற கோலத்தில் அத்திவரதர் – சயன கோலம் இன்றுடன் நிறைவு

காஞ்சிபுரம் வரதராஜப் பெரு மாள் கோயிலில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். இதையடுத்து அத்திவரதர் சயனக் கோலத்தில்…

பாகிஸ்தானில் 72 ஆண்டுகளுக்குப் பிறகு 1000 ஆண்டுகள் பழைமையான ஹிந்து கோயில் திறப்பு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள 1000 ஆண்டுகள் பழைமையான ஹிந்து கோயில், 72 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சியால்கோட்…

ஹிந்துக்களின் ஒற்றுமை காலத்தின் கட்டாயம்

மத மாற்றத்தில் ஈடுபடும் தீய  சக்திகளை முறியடிக்க வேண்டும் என்றால் இந்துக்கள் ஒற்றுமையாக இருப்பது காலத்தின் கட்டாயம் என்று விஸ்வ இந்து…

விடுமுறை தினமானதால் காஞ்சியில் குவிந்தது கூட்டம் – அத்திவரதரை 3 லட்சம் பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. கடந்த 28 நாட்களில் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை…

ஆகஸ்ட் 1 முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் அருள்பாலிப்பார் – முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

காஞ்சிபுரத்தில் நடந்து வரும் அத்திவரதர் பெருவிழாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் பல்வேறு துறை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார். இதையடுத்து…