திருவெம்பாவை – 12

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும் தீர்த்தன்நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும் கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தும் கரந்தும்…

திருப்பாவை – 12

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கிரங்கி நினைத்து முலைவழியே நின்று பால் சோர நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் பனித்தலை வீழ நின்வாசல் கடை…

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா தொடக்கம்

பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் முதன்மையான விழாவான வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல்…

திருவெம்பாவை -11

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக் கையால் குடைந்து குடைந்து உன் கழலபாடி ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆரழல்…

திருப்பாவை – 11

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே! புற்றரவல்குல் புனமயிலே! போதராய் சுற்றத்துத்…

திருவெம்பாவை – 10

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர் போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன் வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்…

திருப்பாவை – 10

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால் போற்றப் பறை தரும்…

விண்ணிலே பறந்தாய்! நெஞ்சிலே நிறைந்தாய்! – அனுமன் ஜெயந்தி

இஷ்ட தெய்வம் அனுமன் ‘மகாவீரனான அனுமனை உன் இஷ்ட தெய்வமாக்கிக் கொள். புத்தி சாதுர்யம், தொண்டு, தைரியம், தியாகம் போன்றவற்றுக்கு ஒருவரை…

திருவெம்பாவை – 9

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம் உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்…