மதுரை மீனாட்ஷி திருகல்யாணம்

மதுரை என்ற பெயரைக் கேட்டதுமே நம் எல்லோருக்கும் சவுக்கியங்களை தரும் மீனாட்சி அம்பிகையும், சுந்தரேஸ்வரர் பெருமானும், கோலாகலம் நிறைந்த சித்திரைத் திருவிழாவும்…

எப்போதும் இறையருகில் இருக்கவல்ல ஸ்மரணமே உபவாசம்

உபவாசம் என்று பற்பல வழிகளில் மக்கள் அடிக்கடி விரதம் இருப்பதைப் பார்க்கிறோம். “பொதுவாக உபவாசங்கள் என்றால் எதுவுமே சாப்பிடாமல் நீர் மட்டும்…

வார ராசிபலன் – விகாரி வருடம், பங்குனி 2 முதல் பங்குனி 8 வரை( மார்ச் 15 – 21 ) 2020

ஜோதிடச் சுடரொளி ஸ்ரீதரம் குரு சிவகுமார் 9566222468 மேஷம்: உத்தியோகஸ்தர்கள்: இது நாள் வரை சிரமம் கொடுத்தவர்கள் விலகிச் செல்வார்கள். கடன்…

ஆற்றுக்கால் பகவதி கோவிலில் பொங்கல் விழா கோலாகலம்

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நேற்றுநடந்த பொங்கல் விழாவில், ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். மதுரையை தீக்கிரையாக்கிய கண்ணகி, கொடுங்கல்லுார்…

வார ராசிபலன் – விகாரி வருடம், மாசி 25 முதல் பங்குனி 01 வரை( மார்ச் 08 – 14 ) 2020

மேஷம்: உத்தியோகஸ்தர்கள்: பலவித இன்னல்களை சந்தித்து பக்குவப்பட்ட உங்களுக்கு பதவி  உயர்வு கிடைக்கும். அந்தஸ்தும் கிடைக்கும். பொருளாதார உயர்வும் உண்டு. கோபத்தைக்…

சாமி சிலை முன் இந்து என்று கூறி உறுதிமொழி எடுக்க வேண்டும் – அறநிலையத்துறை பணியாளா்களுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழக இந்துசமய அறநிலையத் துறையில் பணியாற்றும் அதிகாரிகள், பணியாளா்கள் அனைவரும் 8 வாரங்களுக்குள் சாமி சிலை முன் இந்து எனக்கூறி உறுதிமொழி…

உலகே போற்றும் ஹிந்துவின் பண்புக்கு ஊற்றுக்கண் என்றும் ஆன்மிகமே!

சோமலெ என்ற புனைபெயரில் 60க்கும் மேற்பட்ட நூல்கள், குறிப்பாக பயணநூல்கள், தமிழுக்குத் தந்தவர் சோம இலக்குமணன் செட்டியார். 1921ல் பிறந்த இவரது…

திருவானைகோயில் நந்தவானமாக்க சுத்தம் செய்யும் போது தங்க காசு…..

பஞ்சப்பூதத் தலங்களில் நீா்த் தலமாக விளங்கி வரும் திருவானைகோயில், கோயில் பிரகாரத்தை சுத்தம் செய்து  நந்தவனமாக்கி பூச்செடிகள் வைப்பதற்காக திருக்கோயில் பணியாளா்கள்…

110 கிலோ மீட்டர் ஓடி 12 ஆலயங்கள் தரிசனம், குமரியில் பாரம்பரியமிக்க சிவாலய ஓட்டம் தொடங்கியது- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரம்பரியமிக்க சிவாலய ஓட்டம் நேற்று தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் 110…