திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயில் நிர்வாக வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு

நாட்டில் புகழ்பெற்ற திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயில் நிர்வாகத்தை கேரள அரசு எடுத்துக்கொள்ளலாம் என்று கேரள ஐகோர்ட் 2011-ம் ஆண்டு அளித்த தீர்ப்புக்கு…

கிராமங்களில் உள்ள சிறிய கோவில்களில் தரிசனம் செய்ய அனுமதி

கொரோன பரவலை தடுக்க கடந்த இரண்டு மாதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டது. தற்போது ஊரடங்கு…

500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோயில் ஆற்றின் நடுவே கண்டுபிடிப்பு

மகாநதி பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள பாரம்பரிய சின்னங்களை ஆவணப்படுத்தும் திட்டத்தை மேற்கொண்டு வருகிறார்கள். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கட்டாக் மாவட்டம், பத்மாவதி…

கீதையின் மகிமை பாரதம் மட்டும் அல்ல அகிலம் முழுவதும் தெரியவருகிறது

அமெரிக்காவின் முதல் ஹிந்து எம்.பி.,யான துளசி கப்பார்டு, ஹிந்து மாணவர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:இது ஒரு குழப்பமான நேரமாகும். நாளை…

கோயில் கொண்டிருப்பது சாமி மட்டுமா ?

இந்தக் கட்டுரை எழுதப்படுகிற மே 26 அன்று தமிழகம் முழுவதும் கோயில் வாசலில் தோப்புக்கரணம் போட்டு பக்தர்கள் ஒரு பிரார்த்தனை செய்தார்கள்.…

மதுரை மீனாட்ஷி திருகல்யாணம்

மதுரை என்ற பெயரைக் கேட்டதுமே நம் எல்லோருக்கும் சவுக்கியங்களை தரும் மீனாட்சி அம்பிகையும், சுந்தரேஸ்வரர் பெருமானும், கோலாகலம் நிறைந்த சித்திரைத் திருவிழாவும்…

எப்போதும் இறையருகில் இருக்கவல்ல ஸ்மரணமே உபவாசம்

உபவாசம் என்று பற்பல வழிகளில் மக்கள் அடிக்கடி விரதம் இருப்பதைப் பார்க்கிறோம். “பொதுவாக உபவாசங்கள் என்றால் எதுவுமே சாப்பிடாமல் நீர் மட்டும்…

வார ராசிபலன் – விகாரி வருடம், பங்குனி 2 முதல் பங்குனி 8 வரை( மார்ச் 15 – 21 ) 2020

ஜோதிடச் சுடரொளி ஸ்ரீதரம் குரு சிவகுமார் 9566222468 மேஷம்: உத்தியோகஸ்தர்கள்: இது நாள் வரை சிரமம் கொடுத்தவர்கள் விலகிச் செல்வார்கள். கடன்…

ஆற்றுக்கால் பகவதி கோவிலில் பொங்கல் விழா கோலாகலம்

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நேற்றுநடந்த பொங்கல் விழாவில், ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். மதுரையை தீக்கிரையாக்கிய கண்ணகி, கொடுங்கல்லுார்…