மென் திறன் பயிற்றுனர் வ.ரங்கநாதன் கூறுகிறார் : ஊக்கத்தின் ஊற்று உள்ளேயே உள்ளது”

மென் திறன் பயிற்சி என்றால்… எந்த துறையாயிருந்தாலும் அதில் ஒருவர் வெற்றிகாண அந்த துறை சார்ந்த அறிவும் திறனும் மட்டும் போதாது.…

இளம் ஹிந்துவின் எண்ணம், பகாசுரனா, வரட்டும்; பீமன் ஆகிறேன்”

தமிழன் ஹிந்து அல்ல என்று ஒரு பக்கம் கூரையேறி கொக்கரிக்கிறார்கள். இன்னொரு புறம் பிரித்தாளும் வெள்ளையனை வெட்கப்பட வைக்கும் அளவுக்கு ‘லிங்காயத்துகள்…

மொழியில் வல்லமை தாராயோ…

சமீபத்தில் பணி ஓய்வுபெற்ற ஒரு ஆங்கிலப் பேராசிரியரிடம் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு கேள்வி கேட்டேன். பட்டப்படிப்பு முடிப்பவர்களுக்கு ஆங்கில மொழியில் இருக்கும்…

நாரதர் நமக்கு கூறும் செய்தி, சமுதாய நன்மைக்காகவே செய்தி

கடந்த 10 ஆண்டுகளாக நாடு முழுவதும் ‘நாரதர் ஜெயந்தி’ யை தேசிய எண்ணம் கொண்ட ஊடக குழுவினர் (விஸ்வ சம்வாத் கேந்திரங்கள்)…

லட்சிய செய்தியாளர் – நாரதர்,தமிழன் அறியாத நாரதரா?

நாரதர் என்ற தேவரிஷியின் பல்வகை திறன்களும் நம்முடைய புராணங்களிலும் இதிகாசங்களிலும் பளிச்சிடுவதை காணலாம். படிக்க படிக்க தெவிட்டாது. சுருக்கமாக சில விவரங்கள்:…

சந்தா சேகரிப்பில் வேலூர் சாதனை

அன்புடையீர், வணக்கம். விஜயபாரதம் சந்தா சேகரிப்பு தினம் 2018 மார்ச் 3 அன்று வடதமிழகத்தில் நடைபெற்றது. 3,189 சந்தாதாரர்கள் சேர்க்கப்பட்டனர். சந்தா…

அழகு  அவளுக்கு அடையாளமாம்!

ஒரு பெண் நிருபர் தமிழகத்தின் முக்கியமான அமைச்சரைக் கேள்வி கேட்கிறார், இந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் என்ன?” என்று. அதற்கு அந்தப்…

என் குரு ! என் குருகுலம்!

மா. கற்பகம் நான் ராஜபாளையத்தில் உள்ள சகோதரி நிவேதிதா குருகுலத்தில் தங்கி படித்து வருகிறேன். எங்கள் குருகுலத்தில் காலை 6 மணிக்கு…

பாரினை உயர்த்திடும் பாரதிய கல்வி

நம் பாரதத் தேசத்தில் கல்வியின் முக்கியத்துவத்தை எப்படி உணர்ந்தார்கள்? அதன் லட்சியம் என்ன? அக்கல்வி நம்மை எங்ஙனம் மேம்படுத்தக் கூடியதாக இருக்கும்…