விளம்ப புத்தாண்டு தினத்தன்று வீடு தோறும் துறவிகளுக்கு மரியாதை

நலிவடைந்த பகுதியில் வாழும் சென்னை மக்களின் இல்லங்களுக்கு ஹிந்து துறவியர்கள் ஏப்ரல் 14 அன்று நேரில் சென்று ஆசி அளித்தார்கள். கடந்த…

நல்லறிவே நல்லொழுக்கம்

  அறிவையும் ஒழுக்கத்தையும் நாம் தனித்தனியாக பிரித்துவைத்து பழக்கிக் கொண்டோம். நாணயத்தில் எவ்வாறு இருபக்கம் இருக்கிறதோ, அதுபோல கல்வி என்ற நாணயத்தில்…

திணிப்பு தீர்வல்ல

மனம் இருந்தால் மார்க்கமுண்டு என்பதும் மனம்போல் வாழ்வு என்பதும் ஆழ்ந்த அர்த்தச் செறிவுள்ள வாசகங்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. மனப்பிணைப்புடன்…

திக்கு தெரியாமல் சுற்றும் யுரேனஸ்

  சூரியனைச் சுற்றி வரும் ஒவ்வொரு கோள்களும் ஏதோ ஒரு வகையில் தனித்தன்மை வாய்ந்தவையாக இருக்கின்றன. (நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முக்கியத்துவம்…

வனயாத்ரா

ஆர்.எஸ்.எஸ். சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வனயாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. ஏப்ரல் 1, 2018 அன்று மாவட்டம் முழுவதுமிருந்து 3,038 பேர் பேச்சிப்பாறை…

போராட்டக்காரர்களின் நோக்கம் காவிரி அல்ல வாய்க்கரிசி நின்றதால் வஸ்தாது பந்தா!

தமிழ்நாடு கடந்த 2 வாரமாக போராட்டக்காரர்களின் கையில் சிக்கியுள்ளது. ஏப்ரல் 1ந் தேதியிலிருந்து தினசரி போராட்டம். ஏதாவது ஒரு அமைப்பின் பேரில்.…

பிரிவினை சக்திகளிடமிருந்து தமிழ்நாடு விடுதலை பெறும்!

மொழி உணர்வு பூர்வமான விஷயமாகிவிட்டது. ஏனெனில் அது மனிதனை மண்ணுடன் பிணைக்கக் கூடியது. அதனால்தான் லத்தீன், அரபு மொழி கடவுள்களை ஏற்றுக்கொண்டவர்களின்…

மென் திறன் பயிற்றுனர் வ.ரங்கநாதன் கூறுகிறார் : ஊக்கத்தின் ஊற்று உள்ளேயே உள்ளது”

மென் திறன் பயிற்சி என்றால்… எந்த துறையாயிருந்தாலும் அதில் ஒருவர் வெற்றிகாண அந்த துறை சார்ந்த அறிவும் திறனும் மட்டும் போதாது.…

இளம் ஹிந்துவின் எண்ணம், பகாசுரனா, வரட்டும்; பீமன் ஆகிறேன்”

தமிழன் ஹிந்து அல்ல என்று ஒரு பக்கம் கூரையேறி கொக்கரிக்கிறார்கள். இன்னொரு புறம் பிரித்தாளும் வெள்ளையனை வெட்கப்பட வைக்கும் அளவுக்கு ‘லிங்காயத்துகள்…