நமது புராணங்களும், இதிகாசகங்களும், தர்ம சாஸ்திரங்களும் காலங்கடந்தவை. இந்த புண்ணிய பூமியின் சிறப்புகளை எடுத்துரைத்துக் கொண்டே இருக்கும் புராணங்களும், இதிகாசங்களும், தர்ம…
Category: கட்டுரைகள்
காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து அளித்த 370 வது பிரிவை ரத்து செய்ய நடத்தப்பட்ட போராட்டங்கள், இதற்காக பலர் உயிர்த் தியாகம் செய்த வரலாறு, அதற்கு முன் காஷ்மீர் சமஸ்தானத்தை பாரதத்துடன் இணைக்க ஆர்.எஸ்.எஸ் செய்த பங்களிப்பு இதை எல்லாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
நாட்டின் சுதந்திரத்துக்கு முன், காஷ்மீரை பாரதத்துடன் இணைக்க விடாமல் பலர் சதிச் செயல்களில் ஈடுபட்டபோது, காஷ்மீர் மாநில ஆர்.எஸ்.எஸ் தலைவர் பண்டிட்…
பாரத நாட்டின் வங்கித்துறை வளர்ச்சி ஒரு பாடம்
பாரத வங்கித்துறை 2023−-24 நிதியாண்டில் புதிய வரலாறு படைத்துள்ளது. வங்கித் துறையின் நிகரலாபம் நடப்பு ஆண்டில் ரூ.3 லட்சம் கோடியை முதல்முறையாக…
பாரத விருட்சத்தின் ஆணிவேர் ஆலயப் பொருளாதாரமே
அயோத்தியில் பாலராமர் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். இது கோடிக்கணக்கான பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், விரல் விட்டு எண்ணத்தக்க சில குதர்க்கவாதிகள்…
உலகளவில் 105 கோடி டன் உணவு வீணடிப்பு
ஒரு புறம் பட்டினியால் வாடுவோர் உள்ளனர்.மறுபுறம் உணவை வீணடிப்பவர்களும் நிறைந்துள்ளனர்.இந்த முரண்பாடு காலங்காலமாக நீடித்து வருவது கவலையளிக்கிறது. ஒவ்வொரு உணவு பருக்கையிலும்…
நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் சிறுபான்மையினர் கல்வி நிறுவனம் அல்ல
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் சிறுபான்மையினர் கல்வி நிறுவனம் என்ற பிம்பம் உள்நோக்கத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் நெடிய வரலாற்றை உன்னிப்பாக கவனித்தால் இது…
வெளிநாட்டு நிதி கட்டுப்பாட்டுச் சட்டம்; 20,701 என்ஜிஓக்கள் உரிமம் ரத்து
சர்வதேச அளவில் `நிதியில்லை, பயங்கரவாதமும் இல்லை’ என்ற வாசகம் ஒலிக்காத இடமே இல்லை. பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரிப்பதற்கு நிதி வரத்து மூலகாரணமாக…
வள்ளிமலையில் 2 கல்வெட்டுகள் கண்டெடுப்பு
வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த வள்ளிமலையில், தொல்லியல் துறை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், இரண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை, 10ம் நுாற்றாண்டின்…
கோடை காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது. சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிப்பது எப்படி? என்பது குறித்து …