கண்ணன் வாழ்ந்து காட்டிய வழி

கார்கால மேகங்கள் சூழ்ந்த அமாவாசை நள்ளிரவின் கும்மிருட்டில் நடந்து செல்லும் ஒருவன் எங்கேனும் ஓர் ஒளிக் கீற்று தென்படாதா என்று ஏங்குவான்,…

சாமானியனின் பார்வையில் ஜி.எஸ்.டி.

ஸ்ரீ கோபாலகிருஷ்ண ராஜு கடந்த இருபது வருடங்களாக பட்டயக் கணக்காளராக தொழில் புரிந்து வருகிறார். இவர் பட்டய கணக்காளர்களின் தென் வட்டார…

கலாம் அமைத்துத் தந்த பாதை நமக்கு வழிகாட்டும்” – பிரதமர் மோடி

ராமேஸ்வரத்தில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவு மண்டபத்தை ஜூலை 27, 2017 அன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து…

கதிராமங்கலங்கள் கூறும் சேதி – வளர்ச்சி விரோத விதண்டாவாதம்

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.யின் ஆயில் கிணறு கடந்த 7 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. பொதுவாக ஏற்கெனவே இயங்கி வரும் கிணறுகளை, சுத்தப்படுத்தும் பணி…

உண்ணா நோன்பே உயரிய மருந்து

நம் உடலில் உள்ள உயிர் ஆற்றல் பல்வேறு வழிகளில் நம்மால் வீணடிக்கப்படுகிறது, அதை காக்கவும், நம் உடலில் அதிகப்படியாக தேங்கியுள்ள கழிவுகளை…

பறை தரும் தென்பரை

ஆண்டாள் திருப்பாவையில், ‘பறை’ என்ற வார்த்தை பல முறை இடம்பெற்றுள்ளது.  இவ்வார்த்தை ஒரு இசைக் கருவியைக் குறிக்கும் வார்த்தையாக மட்டும் இருக்க…

காக்கும் கவசம்

  பாரதத்தின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் ஜூலை 25, 2017ல் பொறுப்பேற்றிருக்கிறார். கடையனையும் கடைத்தேற்றும் ஒருங்கிணைந்த மானுட நேயமான ‘ஏகாத்ம…

ரஹாபந்தன் திருநாளாம், பாரத ஒருமைப் பெருநாளே!

 ரக்ஷாபந்தன் ஏன்? நண்பர்கள் தினம், அன்னையர் தினம், காதலர் தினம்… இதெல்லாமே மேற்கத்திய நாட்டின் கலாச்சாரங்கள். நமக்கே சொந்தமாக, எந்த நாட்டிலுமே…