கருவூரார் – அழைத்தால் வருவான் ஆண்டவன்

 சித்த புருஷர் என போற்றப்படுபவர் கருவூரார். இவர் சோழ நாட்டிலுள்ள கருவூரில் (தற்போதைய கரூர்) சித்திரை மாதம், அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்.…

உண்ணாவிரதம் – விதிமீறலால் விபரீதமே!

உணவில்லாமல் பசித்திருப்பதற்கு பெரிய மன உறுதி தேவை இல்லை. ஆனால் ஆடி, ஆவணி விழாக்கால சிறப்பு உணவு வகைகளை பார்த்துப் பார்த்து…

கண்ணன் என் கைக்குழந்தை

ஆனந்தி தன் இரண்டு வயதுக் குழந்தை கண்ணனைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள். கண்ணன் ரகளை செது  கொண்டிருந்தான். கண்ணில்  சோப்பு பட்டுவிட்டதாம். ‘ஆ……

ஒடிஸாவில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் – முதலிடத்தைப் பிடித்தது பாரதம்

ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா விளையாட்டரங்கத்தில் ஜூலை 6 முதல் 9 வரை 22வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் …

நாமும் சிறிது கொடுத்துப் பழகணும்!

சமீபத்தில் ஜூரிச் பல்கலைக் கழக விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து கூறியிருக்கிறார்கள்:  மகிழ்வான வாழ்வு வேண்டுமா? பிறர் நலனில் அக்கறை எடுத்துக்கொண்டு கனிவான…

பரதன் பதில்கள்

யாரோ ஒருவன் சொன்னதைக் கேட்டு சீதையை காட்டிற்கு அனுப்பியது  சரியா?    – ஆர். வெள்ளியங்கிரி, திருநெல்வேலி சீதையை காட்டிற்கு அனுப்பியது சரியா?…

இஸ்லாமிய இருளில் தெய்வத் தமிழகம்

இஸ்லாமிய படையெடுப்பால் தமிழக கோயில்கள் எப்படி சின்னாபின்னமாக்கப்பட்டன, மக்கள் எப்படி அல்லல் பட்டனர் என்பதை விவரிக்கிறது ‘இஸ்லாமிய இருளில் தெவத் தமிழகம்’.…

நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்

இந்த நூலின் ஆசிரியர்  நடராஜன்  தனது  மாணவப்  பருவ அனுபவம்,  தான்  ஆசிரியராகப்  பணி புரிந்த  அனுபவங்கள்,  ‘த ஹிந்து’ பத்திரிகையில் …

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்ஜிஆர் அதிமுகவை துவக்கினார். இது குறித்து காமராஜ் அவர்களின் கருத்தைப் பத்திரிகையாளர்கள் கேட்டார்கள்.   மற்றைய தலைவர்கள்…