நவம்பர் 8 கரன்ஸி மதிப்பிழப்பு அறிவிப்புக்கு ஆண்டு நிறைவு! ‘தேள்’ கொட்டி ‘திருடர்கள்’ திணறல்!

  நவம்பர் 8 அன்று ஓர் ஆண்டு நிறைவு. கரன்ஸி  மதிப்பிழப்பு அறிவிப்பதற்குத் தான். எந்த நோக்கத்திற்காக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டதோ…

குஷக் பகுலா: புத்தரை தந்த பாரதத்திற்கு புகழ் சேர்த்த புனிதர்

பாரத நாட்டின் ஒரு மாநிலமான ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியாக விளங்குவது விஸ்தாரமான லத்தாக். கொந்தளிப்பான அந்த மாநிலத்தில் லத்தாக் பகுதி…

நாட்டைத் தவிர வேறு நாட்டமில்லை

சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கருக்கு இரண்டு இரண்டு ஆயுள் தண்டனை (50 ஆண்டுகள்) விதிக்கப்பட்டது. அவரின் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய…

பரதன் பதில்கள்

என்னதான் வருமானம் வந்தாலும் சேமிக்க முடியாத நிலை தொடருகிறதே?  தீர்வுதான்  என்ன? – கே. சசிதரன், சென்னை இது பற்றி ஒரு…

சாத்வீக உணவு படைக்கும் ‘தளிகை’

உணவகத்தை வெற்றிகரமாக நடத்த பல அம்சங்கள் தேவைப்படுகின்றன. சுவையான, தரமான உணவுகளை நியாயமான விலையில் கொடுத்தால் வெற்றி பெறுவது எளிது என்று…

ஹிந்து முன்னணியின் முன்னோடி ராம. கோபாலன்: நாதியற்றவர்களா நாம்? இல்லை என்கிறார் இவர்!

மதுரை ரயில் நிலையம். 1984 ஜூன் 18 அன்று காலை 5.30 மணி. கோவையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் ராம. கோபாலன்…

நோபலுக்குத் தூண்டுதல் நாம்!

ஆண்டுதோறும் 6 துறைகளில் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொருளியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த பொருளியல் வல்லுனர்…

ரோஹிங்கிய முஸ்லிம்கள் வெளியேற்றம் வடகிழக்கு விபரீதம் தவிர்ப்பு

  சோவியத் யூனியன் 1988ல் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய சமயம், காஷ்மீரில் தாக்குதல் நடத்த திட்டமிடுவதற்காகவே அல்காய்தா அமைப்பினர் பெஷாவரில் ஐ.எஸ்.ஐ.…

பரதன் பதில்கள்

ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்கிறார் புத்தர். ஒரு மனிதனுக்கு ஆசை இல்லாமல்  இருந்தால் அவன்  முன்னேறுவது  எப்படி?      – மன்னை மாதவன்,…