அத்துமீறும் பாகிஸ்தான்

நவ்ஷேரா பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக இந்திய ராணுவம் தரப்பில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி புதன்கிழமை…

முப்படை தளபதி உருவாக்க அடுத்த கட்ட நடவடிக்கை

பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம், தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பின், மத்திய…

உளவு அமைப்பின் பணி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை – அமித்ஷா

தில்லியில் திங்கள்கிழமை உளவு அமைப்பான ‘ஐபி’ சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: நாட்டில் பயங்கரவாதம், இடதுசாரி தீவிரவாதம்,…

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இன்று பூஞ்ச் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டியுள்ள இந்திய…

இந்தியாவில் அமைதி நிலவுவதை சில அந்நிய சக்திகள் விரும்புவதில்லை – அமித்ஷா

இந்தியாவில் அமைதி நிலவுவதை சில அந்நிய சக்திகள் விரும்புவதில்லை. அவா்கள் நேபாளம் மற்றும் பூடான் எல்லைப் பகுதிகள் வழியாக இந்தியாவுக்குள் நுழையவும்…

ராணுவ வீரர்களுக்கும் கொடிநாள் நிதி இணைய தளம் முலம் அனுப்பலாம்

ராணுவ வீரர்களுக்கு ஊக்க படுத்தும் வகையில் கோடி தினத்தை முன்னிட்டு நிதி வசூலிப்பது ஒவ்வொரு வருடமும் அரசு அலுவலகத்தில் வசூலிப்பார்கள் அதன்…

விண்ணுக்கு பாய ‘கார்டோசாட்-3’ தயார் நிலையில்

நாட்டின் பாதுகாப்பு தகவல் தொடர்பு போன்றவற்றின் ஆய்வுக்காக பி.எஸ்.எல்.வி. – ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகள் உதவியுடன் செயற்கைகோள்களை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது…

ராம்பூர் தாக்குதலுக்கு தீர்ப்பு- பயங்கரவாதிகள் 6 பேருக்கு தூக்கு தண்டனை

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) முகாம் மீது கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரி 1-ந்…

பயங்கரவாத தொடர்பில் இருந்த இளைஞர்களை NIA கிடுக்கு பிடி

இலங்கையில் கடந்த ஏப்ரலில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பை தொடர்ந்து கோவையில் ஜூன் 12ல் தேசிய புலனாய்வு முகமை எனும் என்.ஐ.ஏ. அதிகாரிகள்…