உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள பாதுகாப்புப் படையினருக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு வீரரை தலை முதல் பாதம் வரை…

பிப்ரவரிக்குள் பயங்கரவாத நிதியுதவியை கட்டுப்படுத்தாவிடில் கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்படும்-FATF

உலகளாவிய பயங்கரவாத கண்காணிப்புக் குழுவான நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) இன் கருப்பு பட்டியலில் இருந்து பாகிஸ்தான் தற்போது தப்பித்துள்ளது. மேலும்,…

மேலும் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பாசல்பூரா ((Pazalpora)) பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர்,…

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இருப்பதாக இதுவரை தமிழகத்தை சேர்ந்த 33 பேர் கைது

  ஐஎஸ் அமைப்பு உலகெங்கும் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றி வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து அதிபயங்கரவாத செய்களில் ஈடுபட்டு வருகிறது.…

‘ரபேல்’ நாளை ஒப்படைப்பு; பாரிசில் ராஜ்நாத் ஆயுத பூஜை

ஐரோப்பிய நாடான பிரான்சில் நாளை நடக்கும் நிகழ்ச்சியில், ‘ரபேல்’ ரக போர் விமானம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதைப் பெறுவதற்காக சென்றுள்ள, பா.ஜ.,…

இந்திய ராணுவத்தில் இஸ்ரேல் ஏவுகணை

பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அவசர தேவையை கருத்தில் கொண்டு, ராணுவ துணை தளபதி தனக்கு உள்ள அவசர கொள்முதல்…

4000 இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து தயாராக வைத்து உள்ளது இராணுவம்

எல்லையில் பெரிய ஊடுருவலுக்கு திட்டமிட்டு உள்ள பாகிஸ்தான் 4000 இளைஞர்களுக்கு பயிற்சி ஐநா பொதுக்குழு கூட்டத்திற்கு பின் எல்லை கட்டுப்பாடு முழுவதும்…