புல்வாமா தாக்குதலுக்கு தேவையான பொருட்கள் அமோசான் இருந்து வாங்கப்பட்டது அம்பலம்

கடந்தாண்டு பிப்ரவரியில், காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள துணை ராணுவப் படை முகாமில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் – இ – முகமது…

தொடரும் பாகிஸ்தான் அட்டூழியம்; காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல்

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள மென்தாா் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலையில் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி இந்திய எல்லையிலுள்ள கிராமங்களை நோக்கி துப்பாக்கிச்…

டெல்லி 144 தடை உத்தரவை அடுத்து உள்துறை அமைச்சர் உடன் காவல் துறை ஆலோசனை

வடகிழக்கு டெல்லி ஜப்ராபாத் மற்றும் மவுஜ்பூர் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். போராட்டக்காரர்கள்…

முப்படைகள் அரசியலுக்கு அப்பாற்பட்டவை

முப்படைகளும் அரசியலுக்கு அப்பாற்பட்டவை எனவும், அரசின் வழிகாட்டுதல்படி தான் செயல்படுவோம் என முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். முப்படைகளின்…

முப்படைத் தளபதி நியமனம் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை – அமித்ஷா

நாட்டின் முதல் முப்படை தளபதியாக விபின் ராவத் கடந்த திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா். ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகிய மூன்று படைகளின்…

அத்துமீறும் பாகிஸ்தான்

நவ்ஷேரா பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக இந்திய ராணுவம் தரப்பில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி புதன்கிழமை…

முப்படை தளபதி உருவாக்க அடுத்த கட்ட நடவடிக்கை

பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம், தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பின், மத்திய…

உளவு அமைப்பின் பணி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை – அமித்ஷா

தில்லியில் திங்கள்கிழமை உளவு அமைப்பான ‘ஐபி’ சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: நாட்டில் பயங்கரவாதம், இடதுசாரி தீவிரவாதம்,…

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இன்று பூஞ்ச் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டியுள்ள இந்திய…