தெரியாது என்பதே மிகப்பெரிய ஞானம்!

ஒருமுறை பகவான் ரமண மகரிஷியிடம் பலரும் ஆன்மிகம் சம்பந்தமான பல சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டிருந்தனர். பகவானும் ஒவ்வொன்றாக விளக்கினார். சந்தேகம் தீர்ந்த…

மராட்டிய சிங்கம் தாந்தியா தோபே

தாந்தியா தோபே, பாரத விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்து ஜான்சி ராணி லட்சுமி பாய்க்கு பெரிதும் உதவியவர். இவரது இயற்பெயர் இராமசந்திர பாண்டுரங்கா.…

தீரன் சின்னமலை

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகில் மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் தீரன் சின்னமலை பிறந்தார். இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். தீர்த்தகிரி, இளவயதிலேயே…

தேசத்தின் பொறியியல் தந்தை

நமது தேசத்தின் பொறியியல் தந்தை என போற்றப்படுபவர் மோக்ஷ குண்டம் விஸ்வேஸ்வரய்யா. இவர் சுதந்திரத்திற்கு முந்தைய மைசூரில் பிறந்தவர்.   நாட்டின் பாசனத்துறை…

டாக்டர் அம்பேத்கர்

டாக்டர் அம்பேத்கர், மகாராஷ்டிர மாநிலம், ரத்னகிரி மாவட்டத்தில் 1891, ஏப்ரல் 14ல் ராம்ஜி – பீமாபாய் தம்பதிக்கு 14வது குழந்தையாகப் பிறந்தார்.…

தியானம் என்றால் என்ன?

அந்த சிறுவனுக்கு நீண்ட நாட்களாக தீராத சந்தேகம். பெற்றோருக்கோ அவனுக்கு புரிந்த மொழியில் விளக்க முடியவில்லை. ஒருநாள் மூவரும் ரமண மகரிஷியை…

பிரிவுத் துயராற்றியத் தத்தெடுப்பு

சுவாமி இராமதீர்த்தர் அமெரிக்காவில் தங்கியிருந்தபோது, ஒரு செல்வச் சீமாட்டி தன் மகனை இழந்த பிரிவின் துயரில் வாடிய நிலையில் அவரை சந்தித்தாள்.…

நோய் நாடி, நோய் முதல் நாடி . . .

பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில், ஆங்கில மருத்துவம் முழுமையடையாத காலகட்டத்தில் பெயர் தெரியாத பல நோய்களால் மக்கள் கடும் துயரங்களை அனுபவித்து…

பாரத விடுதலைப் போரின் தீப்பொறி

மங்கள் பாண்டே 1827ல் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். 1849ல் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில்,…