சுவாமி விவேகானந்தரின் குரு பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், அவர் ஒருநாள் ஒரு புல்வெளியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். திடீரென்று திரும்பி பார்த்தார். அப்போது தான்…
Category: மகான்களின் வாழ்வில்
இதுவும் பக்திதான்
ரசிகமணி டி.கே.சிதம்பரநாதன் ஒரு நாள் தன் உதவியாளரை அழைத்து, ”உள்ளே ஒரு சந்தனப் பெட்டி இருக்கிறது. எடுத்து வா” என்று சொன்னார்.…
கர்மவினை
சீக்கிய மதத்தை ஸ்தாபித்த குருநானக்கும் அவருடைய சீடர் ஒருவரும் ஒரு நாள் நடை பயணம் செய்து கொண்டிருந்தனர். வழியில் ஒரு மரத்தடியில்…
திருவாசகத்தில் உருகிய தில்லையாடி
தென்னாப்பிரிக்காவில் இந்தியர் உரிமைகளை மீட்க மகாத்மா காந்தி போராடி வந்தார். போராட்டத்தில் கைதாகி அவர் சிறை சென்றபோது உடன் இருந்தவர்களில் 16…
இன்று – இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம்
பிறப்பு: ஜனவரி 23, 1897 இடம்: கட்டாக், ஒரிசா மாநிலம், இந்தியா பணி: இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவர். நாட்டுரிமை: இந்தியா ‘நேதாஜி’…
யான் பெற்ற இன்பம்
சுவாமி விவேகானந்தரை மிக உயர்ந்த தியான நிலைக்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் எடுத்துச் சென்றார். அத்தகைய பேரின்பத்தை அவருக்கு அளித்த பின்னர் மீண்டும்…
காத்திருந்த கடவுள்
சங்கீத வித்வான்களில் ஒருவரான ஸ்ரீ தியாகராஜர் திருவாரூரில் அவதரித்தார் , ஸ்ரீராமபிரான் மீது அதீத பக்தி கொண்டவர் . தனது வாழ்நாளில்…
தனி மனிதனைப் புகழ்ந்து பாடமாட்டேன்
கடவுளரில் மும்மூர்த்திகள் – சிவன் , விஷ்ணு . பிரம்மா , சங்கீத மும்மூர்த்திகள் தியாகராஜர் , முத்துசாமி தீட்சிதர் ,…
பணியிலும் பகவான் நாமம்
துகாராம், பாண்டுரங்க விட்டலனின் பரம பக்தர். அவர் பகவானுக்கும், மக்களுக்கும் சேவை செய்து வந்தார். ஒருநாள் பக்கத்து வீட்டில் வசித்த இரு…