திம்மக்காவின் திடமான எண்ணம் இன்று உருப்பெற்று உள்ளது.

கர்நாடகாவின் ஒரு குக்கிராமத்தில் எளிமையான குடும்பத்தில் பிறந்த திம்மக்காவுக்கு, 16 வயதில் சிக்கையாவுடன் திருமணமானது. 10 வருடங்களாக குழந்தைகள் இல்லை. தற்கொலை…

எதுவும் வீணானதல்ல

கொல்கத்தாவில் பிரபல சமூக சேவகர் ஸ்ரீ ஈஸ்வரசந்திர வித்யாசாகரின் வீட்டிற்கு ஸ்ரீகுதிராம் போஸ் என்ற வசதிமிக்க நபர் வந்தார். வித்யாசாகர் அவருக்கு…

அமரர் தத்தோபந்த் தெங்கடி அளப்பரிய சாதனை

தேசத்தின் சமூக, அரசியல், கலாசாரச் சூழலில் மாற்றம் நிகழ்த்திய பாரதிய சிந்தனையாளர்களுள் அமரர் தத்தோபந்த் தெங்கடிக்கு முதன்மையானவர். படிக்கும் காலத்திலேயே விடுதலைக்காகப்…

பாரத வரலாற்றில் பட்டொளி வீசும் படேலின் சாதனை

சிதறுண்டு இருந்த பாரதத்தின் பல ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்தவர் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல். குஜராத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த…

ஹோமி ஜகாங்கீர் பாபா

பாரதம் தனது முதல் அணுகுண்டுச் சோதனையை 1970 -ல் பொக்ரானில் வெற்றிகரமாக நிகழ்த்தி உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது. அமெரிக்க, ரஷ்யா…

நிவேதிதையின் நித்திய சிந்தனையே பாரதியின் பெண்விடுதலைக்கான ஊற்று

பாரதியார் தன் 23-ம் வயதில் சகோதரி நிவேதிதையை சந்தித்தார். அப்போது ‘உங்களுடைய மனைவியை அழைத்து வரவில்லையா’ என நிவேதிதை கேட்டார். அதற்கு…

பொது வாழ்வில் வாழ்வே ஒரு புண்ணியம்

ஒருநாள் ரோடு வழியாகத் திருவல்லிக்கேணிக்கு காரில் ராஜாஜியும் சத்தியமூர்த்தியும் செங்கல்வராயனும்  பொதுக்கூட்டத்திற்கு போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது ராஜாஜி காரை  நிறுத்தச் சொல்லி…

வாழ்க்கையில் முன்னேற நாம் என்ன செய்ய வேண்டும் – ராமதீர்த்தர்

ஆன்மீக ஞானியான சுவாமி ராமதீர்த்தர் ஒரு காலத்தில் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றினார். ஒரு நாள் வகுப்பில் கரும்பலகையில் ஒரு கோடு வரைந்தார்.…

காளியும் காளிதாசனும்

மகாகவி காளிதாசர், தண்டி, பவபூதி மூவருமே மன்னர் போஜராஜனின் அரசவை புலவர்கள். மூவருமே பார் போற்றும் கவித்துவம் பெற்றவர்கள். ஒருசமயம் இவர்கள்…