‘பொது மன்னிப்பு கேளுங்கள்’: புரி பீடாதிபதிக்கு துறவி பதிலடி

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த புரி மடத்தின் பீடாதிபதி சுவாமி நிச்சலானந்தா சரஸ்வதி, மக்களிடம் பொது…

“அரசின் நலத்திட்டங்களால் பயனடைந்த கோடிக்கணக்கான மக்கள்”: பிரதமர் மோடி பெருமிதம்

“மத்திய அரசின் நலத் திட்டங்களால், கடந்த 9 ஆண்டுகளில் கோடிக்கணக்கான மக்கள் பயன் அடைந்துள்ளனர்” என பிரதமர் மோடி கூறினார். ‘விக்சித்…

‘‘தமிழகத்திடம் பெற்ற வரியை விட கூடுதல் நிதியை மத்திய அரசு அளித்துள்ளது’’ – நிர்மலா சீதாராமன்

தமிழகத்திடம் இருந்து பெற்ற வரியை விட மத்திய அரசு கூடுதல் நிதியை கொடுத்துள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னை மேற்கு…

2024ம் ஆண்டிலும் வேகமாக வளரும் பொருளாதார நாடு இந்தியா: ஐ.நா., அறிக்கை

2024ம் ஆண்டிலும் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா திகழும் என ஐ.நா., வெளியிட்ட பொருளாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  …

ஸ்டெர்லைட் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

தமிழகத்தில் உள்ள ‘ஸ்டெர்லைட்’ ஆலையை மூடுவது தொடர்பான வழக்கை விசாரிக்க, உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. துாத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர…

இஸ்ரேலின் ‘அயர்ன் டோம்’ போன்றது; ஆகாஷ் ஏவுகணையை வாங்க உலக நாடுகள் ஆர்வம்

தரையிலிருந்து வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் ஆகாஷ் ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (டிஆர்டிஓ) உருவாக்கியது. அதை தற்போது பாரத்…

துணிச்சலான புதிய உலகை இளைஞர்கள் உருவாக்குகின்றனர்: பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் பெருமிதம்

இந்திய இளைஞர்கள் துணிச்சலான புதிய உலகை உருவாக்கி வருகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். திருச்சி பாரதிதாசன் பல்கலை.யின் 38-வது…

அரசு பள்ளியில் ஹிந்தி வேண்டும் கோரிக்கை அட்டையுடன் சிறுமி

திருச்சி, பாரதிதாசன் பல்கலை, 38வது பட்டமளிப்பு விழா, விமான நிலையத்தில், புதிய முனையம் திறப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக நேற்று, பிரதமர்…

ராமர் கோயில் பெயரில் நன்கொடை மோசடி

விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பு செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் நேற்று கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி…