விண்ணுக்கு பாய்ந்து பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட்

இந்தியாவின் காா்டோசாட் செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கைக்கோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் புதன்கிழமை வெற்றிகரமாக விண்ணில் பாயந்தது.…

அரசியல் சாசனம் இந்தியாவின் புனித நூல் பிரதமர் நரேந்திர மோடி

இந்திய அரசியல் சாசனம் வரையறுக்கப்பட்டு 70வது ஆண்டு காலம் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது நாடாளுமன்றத்தில் கொண்டாடப்பட்டு வரும் விழாவில் அரசியலமைப்பு சட்டம்…

மும்பை தாக்குதலில் இறந்தவர்களுக்கு தேவேந்திர ஃபட்னவீஸ் அஞ்சலி

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் மற்றும் ஆளுநா் பகத்சிங் கோஷியாரி ஆகியோர் மும்பை பயங்கரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த காவல்துறையினருக்கு மெரைன் டிரைவ்…

ஆர்பிட்டர் நிலவின் புகைப்படங்களை அனுப்பி வருகிறது

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலம் அனுப்பபட்டது.  நிலவை சுற்றி ஆய்வு செய்து வரும் ஆர்பிட்டர் நிலவின் புகைப்படங்களை அவ்வபோது…

வாரணாசி ரயில் நிலையத்திலும் இனி தமிழ்

வாரணாசி ரயில் நிலையத்தில் விரைவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் அறிவிப்புகள் வழங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தி…

கடல் சார் ஆராய்சியில் விஞ்ஞானிகள் “சமுத்ரயான்” திட்டம் கொண்டு வர வேண்டுகிறேன் – வெங்கைய நாயுடு

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தேசிய கடல்வள தொழில்நுட்ப வளாகத்தில் நேற்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமையில் வெள்ளி விழா கொண்டாட்டம்…

காஷ்மீர் ராணுவ ஆள் சேர்ப்புக்கு 44 ஆயிரம் பேர் முன்பதிவு

காஷ்மீரின் எல்லையோர மாவட்டங்களான சம்பா, ஜம்மு, கதுவாவை சேர்ந்த வாலிபர்களுக்காக சம்பாவில் நேற்று முதல் வருகிற 12-ந்தேதி வரை ராணுவ ஆள்சேர்ப்பு…

இந்தியாவில் முதலீடு செய்ய சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு

பாங்காக்கில் உள்ள ஆதித்ய பிர்லா நிறுவனத்தின் பொன்விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர்…

ஆற்காடு முதலியார் சகோதரர்களை பாராட்டி மோடி புகழாரம்

தீபாவளி அன்று பிரதமர் மோடி மான் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார் அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆற்காடு முதலியார் சகோதர்களை பாராட்டியுள்ளார்…