சுவாமி சகஜானந்தர்

ஆரணி, மேல் புதுப்பாக்கம் கிராமத்தில் சுவாமி சகஜானந்தர் பிறந்தார். அவரின் இயற்பெயர் முனுசாமி. அமெரிக்கன் ஆற்காட் புராட்டஸ்டன்ட் மிஷன் பாடசாலையில் கல்வி…

ராஷ் பிஹாரி போஸ்

நமது நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்டவர்களில் மறக்க முடியாதவர்கள் ராஷ் பிஹாரி போஸ், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இருவரும். ராஷ் பிஹாரி…

சீர்காழி எஸ்.கோவிந்தராஜன்

சீர்காழி என்றாலும் அகத்தியர் என்றாலும் நம் நினைவுக்கு வரும் அந்த உருவம் சீர்காழி கோவிந்தராஜனாகத்தான் இருக்க முடியும். இசைத்துறையில் கர்நாடக தமிழிசை…

குரு ஹர் ராய்

சீக்கியர்களின் ஏழாவது குருவானவர் குரு ஹர் ராய். இவர் தனது தாத்தாவும் ஆறாவது சீக்கிய குருவுமான, குரு ஹர்கோபிந்தின் மரணத்திற்குப் பிறகு,…

சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகனந்தர் பாரத தத்துவ ஞானங்களை உலகறிய செய்த மகான். அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த சர்வ சமய மாநாட்டில் ‘சகோதரர்களே சகோதரிகளே’…

லால் பகதூர் சாஸ்திரி

ஜெய் ஜவான் ஜெய் கிசான்’ என்ற கோஷத்தின் மூலம் தேசத்தின் பாதுகாப்புக்கும் வேளாண்மை வளர்ச்சிக்கும் ஒருசேர பாடுபட்டவர் சாஸ்திரி. நேருவின் மரணத்திற்கு…

திருப்பூர் குமரன்

பாரத  விடுதலைப் போராட்டத் தியாகி திருப்பூர் குமரன், ஈரோடு, சென்னிமலையில் பிறந்தவர். குடும்பத்தின் வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தினார்.…

மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

நேதாஜி என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட ஒரு மாபெரும் பாரத சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ். ‘உடனடியாக சுதந்திரம்…

பசுமை சிந்தனையாளர்

ஜே.சி.குமரப்பா, லண்டனில் தணிக்கையாளராகத் தகுதி பெற்ற பின், அமெரிக்காவின் கொலம்பியப் பல்கலைக்கழகத்தில், பாரதத்தின்பொதுநிதி குறித்து ஆய்வு செய்தார். பாரதத்தில், வறுமையைத் தூண்டும்…